பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி, கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தந்தையை இழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வளர்ந்த, குறித்த முல்லை யுவதி சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு...
முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்பகுதியில் உழவு இயந்திரத்தின் சில பகுதிகள் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளன. இன்மை நாட்களாக குறித்த கடற்பகுதியில் கடல் அலையின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில்,...
முல்லைத்தீவு புதுக்குடியிப்பு பகுதியிலிருந்து வெடிகுண்டுகளை கடத்திய ஆறு பேர் கைது செய்யபட்டுள்ளனர். இராணுவத்தினரால் விடுவிக்கபட்ட குறித்த காணியிலிருந்து இரும்புக்காகவே இரண்டு வெடிகுண்டுகள் கடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அவ்விரு பாரிய குண்டுகளையும் இரும்புக்காக விற்பனை...
வவுனியாவிலிருந்து அனுமதிப்பதிரமின்றி சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிவந்தோர் அழுத்கம பொலிஸாரால் கைது செய்யப்படனர். 50இலட்சம் பெறுமதியான 18 மாடுகளை லொறியின் மூலம் ஏற்றி வந்த போதே கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட மாடுகள்...
இன்றைய தினம் 37 ஆம் ஆண்டு ஒதியமலை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. கடந்த 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட எல்லை கிராமமான ஒதியமலையில்...
முள்ளிவாய்க்கால் பகுதியில் கைதான இராணுவத்தினர் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயாதீன ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவத்தினர் மூவரும் இன்று காலை கைது...
தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தடைகளைத் தாண்டி நேற்றைய தினம் தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர். இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழர் தாயகத்தில்...
முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் கைதுசெய்யப்பட அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் பிணையில் விடுதலையாகியுள்ளார். முல்லைத்தீவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது பீற்றர் இளஞ்செழியன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பீற்றர் இளஞ்செழியன்...
நேற்றுக் காலை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், ஊடகங்களே உண்மைச்...
இன்று காலை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளானார். இது தொடர்பாக வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு 1996 ஆம் ஆண்டின் 21...
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முல்லைத்தீவில் நடைபெறுவதாக தெரிவித்து, அதற்கான தடையுத்தரவை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு...
இளைஞன் ஒருவரின் விபரீத முடிவினால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சிவநகர் பகுதியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிவநகர் புதுக்குடியிருப்பினை சேர்ந்த ஜெயசீலன் கிருஸ்ணகரன் (20)...
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்று 5 வருடங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பகுதியில் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன என...
மன்னார் மாவட்ட மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப்பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் நேற்று (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார். 80 வயதான இவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில்...
தூக்கில் தொங்கி பெண் மரணம்! தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் நேற்றையதினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிவரும்...
வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர்,...
இறுதிப் போரின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற பின் மூன்று மாதங்களில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு உடையார்கட்டைச் சேர்ந்த...
முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் திடீர் சுகவீனம் காரணமாக மூங்கிலாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்...
வடக்கில் 100,000 பேர் தடுப்பூசி போடவில்லை – வைத்திய கலாநிதி வடமாகாணத்தில் 30 வயதுக்கு அதிகமானவர்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இதுவரையில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்று வடமாகாண சுகாதார சேவைகள்...
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டெல்டா தொற்றுடன் 5 பேர் இனம்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பலரின் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குறித்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின்படி வடக்கு...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |