mullaitheevu

45 Articles
o46NQvajH0RUc3pS8ef8 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லைத்தீவில் மாட்டுவண்டி சவாரிப்போட்டி!

மாட்டுவண்டி சவாரிப்போட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் விஸ்வமாடு தொட்டியடி பகுதியில் நேற்று (21) இடம்பெற்றது. குறித்த போட்டியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 70 க்கும் மேற்பட்ட...

download 3 1 20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வளிமண்டல மாசடைவைக் கண்காணிக்கும் கருவி!

பேராதெனியா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவினைச் சேர்ந்த டியூக் பல்கலைக்கழகம் என்பவற்றின் தொழிநுட்ப ஒத்துழைப்புடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் மாவட்டங்கள் தோறும் வளி மண்டல மாசடைவைக் கண்காணிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவின்...

download 5 1 17
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சேவையில் ஈடுபட்ட அரச பேருந்தின் மீது கல்வீச்சு!

வடக்கு, கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு...

RkeuV6noppLimJQn37co 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதையல் தோண்டிய 7 பேர் கைது!

புதையல் தோண்டிய 7 பேர் கைது! புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில்...

download 1 18
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கடும் காற்றினால் வீடு சேதம்!

கடும் காற்றினால் வீடு சேதம்! முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டு கிராம அலுவலகர் பிரிவில் ஜீவநகர் மாதிரி கிராமத்தில் கடும் காற்றினால் வீடு சேதமடைந்துள்ளது. இந்த அனர்த்தமானது...

download 7 1 8
அரசியல்இலங்கைசெய்திகள்

கடற்படைத்தள புலனாய்வாளர் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றும் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளையினை சேர்ந்த குறித்த கடற்படை வீரர் முல்லைத்தீவு கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர்...

download 4 1 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மாற்றுத்திறனாளி சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் A9 வீதியில் ஆண் மாற்றுத்திறனாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி...

download 12 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குளத்திலிருந்து சடலம் மீட்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளமொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. 03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த...

image ea37ed4f42
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சமுர்த்தி அபிவிருத்தி சந்தைகள் ஆரம்பம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகங்களில்  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் விற்பனை சந்தைகள் திங்கட்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்பட்டன. துணுக்காய்,மாந்தை கிழக்கு,ஒட்டுசுட்டான்,புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் பிரதேச செயலகங்களில் சமுர்த்தி பயனாளிகளின்  உற்பத்தி...

bN22zcc859apYVXd7ubU 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தாயகம் திரும்பிய இளம் குடும்ப பெண் உயிரிழப்பு!

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மனியில் இருந்து தாயகம் திரும்பிய இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம்  நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது....

kurundur 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குருந்தூர்மலை விவகாரம் – வழக்கு ஒத்திவைப்பு

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023 அன்று நீதிமன்றில் ஆஜராகி தமது...

kurundur 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர்மலையில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள விகாரை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது. கடந்த...

image c94921692f
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லையில் புதையல் தோண்ட முற்பட்டோர் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட செல்வபுரம் கிடாய்பிடிய்த்த குளம் பகுதியில் புதையல் தோண்ட  முற்பட்ட குற்றச்சாட்டில் நட்டாங்கண்டல் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்படுள்ளார். நட்டாங்கண்டல் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலை...

image 669437feea
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரியவகை விலங்குடன் முல்லையில் ஒருவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காடுகளில் வாழும் அரியவகை மிருகங்களில் ஒன்றான பாரிய அ முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் தேராங்கண்டல் பகுதியில் இறைச்சிக்கு பயன்படுத்த இருந்த நிலையில் இருந்த ஆமடில்லா (அழுங்கு) என்று அழைக்கப்படும்...

image 47e7b5d28d
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முன்னாள் போராளிகள் விபரம் சேகரிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னாள் போராளிகளின் முழுமையான விபரங்களை திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் தொடர்பிலான அடிப்படை தகவல்களை சேகரித்தல் என்ற தகவலுக்கு அமைய நீதி அமைச்சின்...

500x300 1750181 boat
இந்தியாஇலங்கைசெய்திகள்

முல்லை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த 10 மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை பேச்சாளர் ஒருவர்...

299963803 377862514510411 963139856606679809 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லை. மீனவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்! – மகஜர் கையளிப்பு!

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்தக் கோரியும், சட்டவிரோத தொழில்களை தடுத்து நிறுத்த கோரியும் முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு நகரில் கவனயீர்ப்பு மாபெரும் போராட்டமொன்று...

299891139 377882781175051 6385439808096997171 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி! – 6 படகுகளுடன் 8 மீனவர்கள் கைது!

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் ஒளிபாய்ச்சி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 6 படகும் 8 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதாக மீனவர்கள்...

20210408223120 IMG 4885 1
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

மாட்டுவண்டியில் சென்ற பிரதேச சபை உறுப்பினர்கள்

எரிபொருள் பற்றாக்குறையைக் கண்டித்து முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் மாதாந்த சபை அமர்வுக்கு இன்று மாட்டுவண்டிகளில் சென்றனர். முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் முன்றலில் இருந்து இவ்வாறு சபை உறுப்பினர்கள்...

inthukadevi 03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்விளையாட்டு

தங்க மங்கை கணேஸ் இந்துகாதேவிக்கு வவுனியாவில் அமோக வரவேற்பு!

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி, கணேஸ் இந்துகாதேவிக்கு வவுனியாவிலும் மாங்குளத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. தந்தையை இழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வளர்ந்த, குறித்த முல்லை...