MP

26 Articles
13 ஆம் திருத்தம்
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நாளை (26.06.2023) முதல் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகம் அறிவித்துள்ளது. கொறடா அலுவலகம் அரசாங்கத்தின் அனைத்து எம்.பி.மாருக்கும் வாட்ஸ்அப் செய்தி மூலம்...

image 79eff1ea2f
இலங்கைசெய்திகள்

முதலில் சீனாவுக்கு எம்பிக்களை ஏற்றுங்கள்!! – சுற்றுச்சுழல் ஆர்வலர் கோரிக்கை

முதலில் சீனாவுக்கு எம்பிக்களை ஏற்றுங்கள்!! – சுற்றுச்சுழல் ஆர்வலர் கோரிக்கை உயிரோடு இருக்கும் குரங்குகளின் மூளையை உண்பதற்காகவே அரசாங்கம் 100,000 குரங்குகளை சீனாவுக்கு அனுப்பத் திட்டமிடுவதாக தங்களால் நடாத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம்...

721187541parliamnet5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இரட்டைக் குடியுரிமை! – விசாரணைகள் ஆரம்பம்

இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைக்குப் பின்னர், அரசாங்கத்திடம் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும்...

maxresdefault 1
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் விருந்தில் இளம் எம்.பி!!

அனுராதபுரம் தஹியாகம பிரதேசத்தில் நடைபெற்ற போதைப்பொருள் விருந்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் எம்.பி, வைத்தியர் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விருந்தில் அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பியே...

download 1 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருந்தூர் மலையில் கூட்டமைப்பினர்!!

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டப்படுகின்ற கட்டடங்களை பார்வையிட்டதுடன் அங்கு ஆதி ஐயனார் திரிசூலம் இருந்த இடத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த விஜயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற...

image 0d3534f73a
இலங்கைஅரசியல்செய்திகள்

ரஞ்சனிற்கும் விடுதலை – மகிழ்ச்சியில் ரஞ்சன் இட்ட பதிவு!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெலிக்கடையிலிருந்து வெளியில் வந்ததும், தனது அன்புக்குரியவர்களை பார்க்க விரும்புவதாக அவரது...

covid 19
செய்திகள்இலங்கை

10 க்கு மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அகில எல்லாவவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம்...

susil 001
இலங்கைஅரசியல்செய்திகள்

ஆட்டோவில் வீடு சென்ற சுசில் பிரேமஜயந்த!

தனக்கு வழங்கப்பட்டிருந்த அரச வாகனங்களை மீள ஒப்படைத்துவிட்டு, வாடகை ஆட்டோவில் அமைச்சிலிருந்து வீடு நோக்கி சென்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த. இராஜாங்க அமைச்சு பதவியை வகித்த சுசில் பிரேமஜயந்த இன்று...

Dissanayake
செய்திகள்அரசியல்இலங்கை

மக்கள் நாட்டின் சேவைகளை வீணாக்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!

நாட்டு மக்கள் நீர் மற்றும் மின்சார சேவைகளை எவ்வித சேமிப்பும் இன்றி பயன்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றம் சுமத்தினார். ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இன்று அவர்...

bread
செய்திகள்இலங்கை

பாணின் விலை அதிகரிப்பு??

2022 ஜனவரியாகும் போது, நாட்டில் ஒரு இறாத்தல் பாணின் விலை 100 ரூபாய் வரை அதிகரிக்கக் கூடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி எதிர்வு கூறியுள்ளார்....

dalasRER
செய்திகள்இலங்கை

அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக முறைபாடுகள்!

இலங்கையில் ஒரு நாளைக்கு 32 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகுவதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இவ்வாண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 10,713 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக...

istockphoto 1068637142 170667a
செய்திகள்இலங்கை

அரசியல்வாதிகளின் ஆண்டு இறுதி திட்டங்கள்!

தங்களுடைய ஆண்டு இறுதி விடுமுறையை கழிப்பதற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்ல சுமார் 60 அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர். இவர்கள் இப்பயணத்தில் தங்களின் பிள்ளைகளை பார்ப்பதற்கும், நாட்டை சுற்றி...

7b78dc0381136f79ecc6f66106be9194 XL
செய்திகள்இலங்கைபிராந்தியம்

”வாகனத்தின் பிரேக் எங்களிடமே இருக்கிறது” – ஜே.வி.பி

” எங்களிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை தாருங்கள். நாங்கள் செய்து காட்டுகின்றோம்.”- என்று ஜே.வி.பி யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்தா தெரிவித்துள்ளார். ” ‘பிரேக்’ இல்லாத வாகனம்போலவே இந்த அரசு...

istockphoto 1180393933 170667a
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கிகளை நிராகரித்த எம்.பிக்கள்!

புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்பட இருந்த துப்பாக்கிகளை எட்டுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளதாக சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ் இதழில் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

pg10 A 1
செய்திகள்இலங்கை

பண்டிகைக் காலங்களில் பொதுமக்களுக்கான வேண்டுகோள்!

சுகாதார வழிகாட்டுதல்களை பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள்  கடைப்பிடிப்பது அவசியம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தடுப்பூசி சரியான முறையில் செலுத்தப்படுகின்றமையால் நாடு தற்போது முன்னேற்றகரமான நிலையில் உள்ளது. இந்நிலையை...

20211209 114614 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காணி சுவீகரிப்புக்கு துணைபோகும் மக்கள் பிரதிநிதிகள்!

மக்கள் பிரதிநிதிகள் காணி சுவீகரிப்புக்கு துணைபோகின்றனர் என காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி இன்பம் தெரிவித்தார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது...

mp
செய்திகள்உலகம்

சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை பெற்றெடுத்த எம்.பி.

பிரசவ வலியோடு துவிச்சகரவண்டியில் மருத்துவமனைக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குழந்தையினைப் பிரசவித்துள்ளார். இச்சம்பவமானது நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது. நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான 41 வயதான ஜூலி அன்னே ஜெண்டருக்கு நேற்று அதிகாலை...

Tissa Kuttiyarachchi 1
செய்திகள்அரசியல்இலங்கை

திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி மனநலம் பாதிக்கப்பட்டவரா..?

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மன நலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று கோரிக்கை விடுத்தார். திஸ்ஸ குட்டியாராச்சியின் நடத்தையை...

MP attack
செய்திகள்அரசியல்இலங்கை

நாடாளுமன்றில் அமளி: எம்.பி மீது தாக்குதல் முயற்சி (வீடியோ)

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று (23) கூடிய போது, அமளியான நிலைமை ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய விடயங்களை வைத்து உரையாற்றியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின்...

sri tharan
செய்திகள்இலங்கை

சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே! – இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு சிறீதரன் எம்.பி பதிலடி

சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆம் திகதி நயினாதீவில் நடைபெற்ற நீர்வழங்கல் திட்டத்திற்கான கடல்நீரை நன்னீராக்கும்...