Minister

68 Articles
Map of Delft Island
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெடுந்தீவில் பின்வாங்கிய வன பாதுகாப்பு அமைச்சு!!!

நெடுந்தீவில் சுமார் 1200 ஹெக்டேயர் நிலப்பரப்பை வன, விலங்கு பாதுகாப்பு சரணாலயம் அமைப்பதிலிருந்து விடுவித்து வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வன ஜீவராசிகள் மற்றும்...

155815508a5b210b9af83c492ed00598 XL
செய்திகள்அரசியல்இலங்கை

ஜே.வி.பி – சுதந்திரக்கட்சி கூட்டணி உருவாகுமா?

” ஜே.வி.பியும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் கூட்டணி அமைப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர வெளியிட்ட அறிவிப்பானது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். இது கட்சியின் நிலைப்பாடு அல்ல.” என்று இராஜாங்க அமைச்சர்...

dulles 700x375 1
ஏனையவைஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதிய கற்றல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் – டலஸ் அழகப்பெரும

மாற்றமடைந்துவரும் கற்றல் முறைகளுக்கேற்ப புதிய கற்றல் உத்திகளை பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும் என வெகுஜன ஊக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர்...

water
செய்திகள்இலங்கை

நீர் கட்டணம் அதிகரிப்பு??

நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். எரிபொருள் விலையேற்றங்கள் தாக்கத்தை செலுத்தவில்லை எனினும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் நேரடி தாக்கத்தை...

Flights from Colombo to Male on Sri Lankan Airlines 1
இலங்கைஅரசியல்செய்திகள்

அரசு செலவில் சுற்றுப்பயணம்??

சில அமைச்சர்கள் அரச செலவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டொன்றை  இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண மறுத்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர்...

useless fields
செய்திகள்இலங்கை

பயன்பாடற்று கிடக்கும் வயல்களில் தென்னை செய்கை!

தென்னை மரக்கன்றுகளுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பயன்பாடற்று கிடக்கும் வயல் நிலங்களில் தென்னை மரக்கன்றுகளை நாட்டுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அவர் இதனை நேற்றைய தினம்...

sunshine coast filling up car
செய்திகள்இலங்கை

நள்ளிரவு அதிகரிக்கிறது எரிபொருள் விலை??

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது என வெளியான செய்திகளை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நிராகரித்துள்ளார். இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர்...

wimal
செய்திகள்அரசியல்இலங்கை

நாம் நாட்டுக்காக போராடுகிறோம் – விமல் !!

” அரசியலை நாடகமாக கொண்டு செயற்படும் தரப்பினருக்கு, அரசுக்குள் இருந்துகொண்டு நாம் போராடுவது நாடகமாகவே தெரியும். ஏனெனில் அவர்களுக்கு நாடகத்தைதவிர வேறு எதுவும் தெரியாது – புரியாது. ” இவ்வாறு தேசிய...

1577624866 1749948 hirunews ambulance
செய்திகள்இலங்கை

நோயாளர் காவு வண்டிகளுக்கு அனுமதி இலவசம்!

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் நோயாளர் காவு வண்டிகளுக்கு அனுமதி இலவசம். தனியார் மற்றும் அரச நோயாளர் காவு வண்டிகள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க இயலும் என அமைச்சர் ஜொன்ஸ்டன்...

TWOZNCu
செய்திகள்இலங்கை

பண்டிகைக் காலத்தில் விசேட சலுகை!

சதோச விற்பனை நிலையம் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் 50 பொருட்களுக்கு விலை குறைத்து விற்பனை செய்ய உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

pearl one news ali safry
செய்திகள்அரசியல்இலங்கை

பதவி துறக்க தயார்: சவால் விட்ட அமைச்சர்!!

சட்டமா அதிபருக்கு நாம் எந்தவொரு விதத்திலும் அழுத்தம் கொடுப்பதில்லை. அவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நிரூபித்தால் பதவியை துறந்து வீட்டுக்கு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன் என  நீதி அமைச்சர் அலி...

e65c08bd652f5870b0a7c15f80a13a37 XL
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு செக் வைத்த யாழ் முதல்வர்!!

இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளை புதிய மார்க்கத்தில் முன்னெடுக்கவும் தனியார் போக்குவரத்து பேருந்து சேவைகளை புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கும் வகையில் யாழ் மாநகர முதல்வரால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது....

WhatsApp Image 2021 12 08 at 6.51.01 PM
செய்திகள்அரசியல்இலங்கை

பாகிஸ்தான் வேறு இலங்கை வேறு – மழுப்பும் விமல்!!

இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுடன் பாகிஸ்தான் சம்பவத்தை ஒப்பிட்டு, இரண்டையும் சமப்படுத்த முற்பட வேண்டாம்.- இவ்வாறு அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சாணக்கியன் எம்.பி. வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே...

Duminda Dissanayake
செய்திகள்இலங்கை

சீன மின் திட்ட ஒப்பந்தம் ரத்து – உறுதிப்படுத்தினார் துமிந்த திசாநாயக்க

யாழ் தீவுகளில் சீனாவால் மேற்கொள்ளப்பட இருந்த கலப்பு மின் திட்ட ஒப்பந்தம் இன்னும் உத்தியோக பூர்வமாக ரத்து செய்யப்படவில்லை என்றாலும் அவ் ஒப்பந்தத்தை நாம் ரத்து செய்து உள்ளோம் என சூரியசக்தி,...

Pervez Khatta
செய்திகள்அரசியல்இலங்கைஉலகம்

பிரியந்தவின் கொலை நியாயமானது: நியாயப்படுத்தும் அமைச்சர்!!!

பாகிஸ்தானில் இலங்கை மேலாளர் மேலாளர் பிரியந்த குமார கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக்கின் (Pervez Khattak) இந்த பேச்சு...

Pakistan Death
செய்திகள்இலங்கை

படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்துக்கு நட்டஈடு – அமைச்சர் ஃபவாட் செளத்ரி

மத நிபந்தனை என்ற பெயரில் பாகிஸ்தான் சியல்கொட் நகரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாட் செளத்ரி தெரிவித்துள்ளார்....

imran
செய்திகள்உலகம்

வெளிநாட்டு செல்ல அமைச்சர்களுக்கு தடை!

அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இது...

gas cement
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

சமையல் எரிவாயு, சீமெந்து குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்!-

சமையல் எரிவாயு, சீமெந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நாளாந்தம் 01 இலட்சம் சிலிண்டர்களை சந்தைகளில் விநியோகிக்க அதற்குரிய நிறுவனங்கள்...

Jonsan Pernando
செய்திகள்அரசியல்இலங்கை

எரிபொருள் குறித்து அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தற்போது எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இல்லையென்றும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்வனவு செய்ய வேண்டாம் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக பொய்யான...

mahindananda aluthgamage
செய்திகள்அரசியல்இலங்கை

குரங்குத் தொல்லைதான் பெரும் பிரச்சினை: விவசாய அமைச்சர்

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் 50 வீதமானவை வனவிலங்குகளாலும், போக்குவரத்தின்போது அழிவடைகின்றன.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த பண்டார...