ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசிலுள்ள முக்கிய அமைச்சரொருவர் ராஜினாமா செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜினாமா கடிதம் தயாராகவே இருப்பதாகவும், ஸ்கொட்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும் அவர் பதவி துறப்பாரெனவும்...
இந்திய,தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல இடங்களில் இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை இட்டு வருகிறார்கள் . மேலும் அவருக்கு சொந்தமான 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன...
குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படக்கூடாது எனவும், இது தொடர்பான புதிய சட்ட திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் . இந்த புதிய...
மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாக்கு மேல் சம்பளம் பெற்றுக்கொள்பவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்பது அரசின் கருத்து அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் இன்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில்...
நட்டஈட்டு தொகையை என்ன செய்தீர்கள்?- ஐ.ம.ச கேள்வி தீப்பிடித்து எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்திடம் இருந்து இதுவரை பெற்றுக்கொண்ட நட்டஈட்டு தொகை தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
அரிசி விலையை அதிகரிக்க முடியாது – பந்துல குணவர்தன கொரோனாவால் பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரிசியின் விலை ஏற்றத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத் தகவல்...
மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொற்று! சிறு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவும் (Janaka Vakkumpura) கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளார். ஏற்கனவே 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
கொடுப்பனவுகள் பெறாத குடும்பங்களுக்கே 2000 ரூபா நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள்...