Middle East

26 Articles
3 2
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கில் பெரும் சக்தியாக உருவெடுக்கும் ஈரான்: யுத்தமின்றி ரத்தமின்றி நகர்த்தப்படும் காய்கள்

ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெற்கு கடற்கரையில் மின்னணு போர் வசதிகளுடன் கூடிய புதிய நிலத்தடி ஏவுகணை நகரத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரங்களில், ஈரான் தனது அணுசக்தி...

6 57
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கின் முக்கிய பகுதியில் நிலைகொண்டுள்ள இஸ்ரேல் படைகள்!

சிரியாவின் – ஹெர்மன் மலை உச்சியில், இஸ்ரேலியப் படைகள் காலவரையின்றி தங்கியிருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளார். சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப்...

8 56
இலங்கைசெய்திகள்

சாலையில் வெடிகுண்டுகளை புதைக்கும் ஹமாஸ்: IDF வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

சாலையில் வெடிகுண்டுகளை புதைக்கும் ஹமாஸ்: IDF வெளியிட்ட அதிர்ச்சி காணொளி வடக்கு காசா பகுதியில் சாலையோரம் ஹமாஸ் செயற்பாட்டாளர்கள் வெடிகுண்டுகளை புதைத்து வைக்கும் காட்சிகளை இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) வெளியிட்டுள்ளது....

18 22
இலங்கைசெய்திகள்

நள்ளிரவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்: ஹவுதிகளுக்கு எதிர்பாரா பேரிடி

நள்ளிரவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்: ஹவுதிகளுக்கு எதிர்பாரா பேரிடி ஈரான் ஆதரவு ஹவுதிகளின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) பதிலடி வழங்கியுள்ளது. ஹவுதிகளுக்கு எதிராக...

28 9
உலகம்செய்திகள்

சிரியாவில் முதல் முறையாக காலடி வைத்து நெதன்யாகு விடுத்த அறிவிப்பு

சிரியாவில் முதல் முறையாக காலடி வைத்து நெதன்யாகு விடுத்த அறிவிப்பு இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிரியாவில் மாற்று ஏற்பாடு செய்யும் வரையிலும், ஆக்கிரமித்த பகுதியில் இருந்து இஸ்ரேல் இராணுவம்...

20 9
ஏனையவை

ஹமாஸின் அறிவிப்பால் கேள்விக்குறியான இஸ்ரேல் பணயக்கைதிகளின் நிலைமை!

ஹமாஸின் அறிவிப்பால் கேள்விக்குறியான இஸ்ரேல் பணயக்கைதிகளின் நிலைமை! பலஸ்தீனத்தில் போர் முடிவுக்கு வரும் வரையில், இஸ்ரேலுடன் பணயக்கைதிகளுக்கான கைதிகளை மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தம் இருக்காது என ஹமாஸின் காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா...

8 27
ஏனையவை

இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்துள்ள ஹிஸ்புல்லாக்களின் “நம்பர் 2”

இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்துள்ள ஹிஸ்புல்லாக்களின் “நம்பர் 2” ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் (Naim Qassem), இஸ்ரேலை (Israel) தோற்கடிப்பதாக உறுதியளித்துள்ளதாக லெபனானின் தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது....

1 36
ஏனையவை

மௌனம் காக்கும் இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தையே தாக்கியதாக அறிவித்த ஹிஸ்புல்லா!

மௌனம் காக்கும் இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தையே தாக்கியதாக அறிவித்த ஹிஸ்புல்லா ஸ்ரேலின் (Israel) இராணுவ தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேலின் மத்திய...

17 1
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் ஈரான்

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் ஈரான் தெஹ்ரான் மற்றும் பிராந்தியத்தில், தெஹ்ரானை ஆதரிக்கும் குழுக்களை குறிவைத்து இஸ்ரேலும் அதன் நட்பு நாடான அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஈரானின் உச்ச...

17 25
உலகம்செய்திகள்

ஈரான் – இஸ்ரேல் மோதல் நிலை: மத்தியகிழக்கிற்கு விரையும் அமெரிக்க துருப்புக்கள்

ஈரான் – இஸ்ரேல் மோதல் நிலை: மத்தியகிழக்கிற்கு விரையும் அமெரிக்க துருப்புக்கள் காசா மற்றும் லெபனானில் உள்ள மோதல்களைத் தீர்ப்பதில் முன்னேற்றம் காண இராணுவம் உள்ளிட்ட அமெரிக்காவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள்...

16 27
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஈரானின் அறிவிப்பு

மத்திய கிழக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஈரானின் அறிவிப்பு இஸ்ரேலுக்கு (Israel) எதிராக ஈரான் (Iran) விடுத்துள்ள அறிவிப்பானது, மத்திய கிழக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கமைய, இஸ்ரேலுக்கு பதிலடி வழங்க தங்களிடம் உள்ள அனைத்து கருவிகளையும்...

8 27
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளை எச்சரித்த புடின்

மத்திய கிழக்கு நாடுகளை எச்சரித்த புடின் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நிலை இறுக்கமடைந்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் போரின் விளிம்பில் காணப்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்....

25 15
இலங்கைசெய்திகள்

விசேட பகுதிகளில் பாதுகாப்பு: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

விசேட பகுதிகளில் பாதுகாப்பு: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல் இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதாலேயே விசேட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர்...

21 16
இலங்கைசெய்திகள்

அறுகம்பை விவகாரம்! கிடைத்துள்ள உளவுத் தகவல்கள்

அறுகம்பை விவகாரம்! கிடைத்துள்ள உளவுத் தகவல்கள் நாட்டிலிலுள்ள அனைத்து வெளிநாட்டுப் பயணிகளது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.   மேலும், இலங்கையில் உள்ள வெளிநாட்டுப்...

11 17
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக லெபானனில்...

24 66fa4859969a5
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதல்கள்: லெபனானில் இருந்து இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கானோர்

இஸ்ரேலின் தாக்குதல்கள்: லெபனானில் இருந்து இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கானோர் இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் காரணமாக, ஏற்கனவே லெபனான் முழுவதிலும் உள்ள ஒரு மில்லியன் மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாக அந்த...

5 34
உலகம்செய்திகள்

சவுதி அரேபிய இளவரசர் மீது முன்வைக்கப்பட்டுள்ள பரபரப்பு குற்றச்சாட்டு

சவுதி அரேபிய இளவரசர் மீது முன்வைக்கப்பட்டுள்ள பரபரப்பு குற்றச்சாட்டு சவுதி அரேபியாவின்(Saudi Arabia) பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது முன்னாள் அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். ஏமனின் ஹவுதி...

21 5
இலங்கைசெய்திகள்

துருக்கியில் தெருநாய்களுக்கு எதிரான சட்டம்: பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் எதிர்ப்பு

துருக்கியில் தெருநாய்களுக்கு எதிரான சட்டம்: பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் எதிர்ப்பு துருக்கியில் உள்ள தெருநாய்களைக் கொல்வதற்கு துருக்கி அரசாங்கம் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியதையடுத்து, பிரித்தானிய சுற்றுலா பயணிகள் அந்நாட்டை புறக்கணிக்க முடிவு...

4 5
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை – பெருந்தொகையான இலங்கையர்களுக்கு ஆபத்து

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை – பெருந்தொகையான இலங்கையர்களுக்கு ஆபத்து மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக 4 நாடுகளில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்களின்...

24 66ae2ae025cbe
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு: ஜனாதிபதி பணிப்புரை

மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்காக 5...