லண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி லண்டனில் இஸ்ரேல் – ஹமாஸ் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சுமார் 100,000 மக்கள் திரண்டு பேரணியில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்...
பிரித்தானிய விமானப்படையால் நடுவானில் வழிமறிக்கப்பட்ட விமானம் பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றை வழிமறித்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள், அதை பாதுகாப்பாக வேறொரு விமான நிலையத்துக்குக் கொண்டு சென்றதால் விமானப் பயணிகள்...
நடுவானில் விமானத்தை வழிமறித்த போர் விமானங்கள்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றை வழிமறித்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள், அதை பாதுகாப்பாக வேறொரு விமான நிலையத்துக்குக் கொண்டு...
நசீர் அஹமட் மீதான நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது! இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மீதான நீதிமன்றத் தீர்ப்பை லண்டன் பங்குச் சந்தையின் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஒன்று வரவேற்றுள்ளது. இலங்கையில் உயர்தர கிழக்கு கனிமங்கள் திட்டத்தில்,...
இளவரசி டயானாவின் வீடு வாடகைக்கு… வெளியான செய்தி பிரித்தானிய இளவரசி டயானாவின் குழந்தை பருவ வீட்டினை அவரது சகோதரர் தற்போது வாடகைக்கு விட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி டயானாவின் சகோதரர் ஏர்ல் சார்லஸ்...
பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்திக்குத்து! அதிரடி கைது பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 டீன் ஏஜ் சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின்...
லண்டனில் அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியரின் வாகனம் மேற்கு லண்டனில் சீக்கிய உணவக உரிமையாளர் ஒருவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், அவரது குடும்பத்து பெண்களுக்கு பலாத்கார அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விவகாரத்தின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதாகவே...
ஒரு பொம்மைக்காக தேவையில்லாமல் உயிரைவிட்ட லண்டன் சிறுமி லண்டனில் சிறுமி ஒருத்தி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட வழக்கில், புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன. ஒரு பொம்மைக்காக நடந்த சண்டையில் அவள் உயிரைவிட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஒரு...
கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம்: ஹீரோ என புகழும் ஊடகங்கள் லண்டனில், பள்ளிக்குச் செல்லும் வழியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அவளை ஹீரோ என ஊடகங்கள் வர்ணித்துள்ளன லண்டனில்,...
லண்டனில் பாடசாலை சென்ற மாணவிக்கு நேர்ந்த துயரம் பிரித்தானியாவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் 15 வயது மாணவியை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனின் க்ராய்டன்(Croydon) பகுதியில் உள்ள விட்கிஃப்ட்(Whitgift)...
உலக சாதனை படைத்துள்ள வெங்காயம் இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின்...
சகோதரருடன் லண்டன் பூங்காவில் விளையாடிய சிறுவன்: கோர சம்பவம் கிழக்கு லண்டன் பூங்காவில் சகோதரருடன் விளையாட்டில் ஈடுபட்டிருந்த 4 வயது சிறுவனை XL Bully கொடூரமாக தாக்கியதில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். திங்கட்கிழமை மதியத்திற்கு மேல்...
லண்டன் பல்கலைக்கழக கற்கைக்கு தெரிவான சாணக்கியன் உள்ளிட்ட இலங்கையின் சில எம்.பிக்கள் லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகக் கற்கைக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். லண்டன் பல்கலைக்கழகத்தின் (UNIVERSITY OF...
தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த பிரித்தானிய பொலிஸார் லண்டன் சிறையில் இருந்து தப்பித்த கைதியை பிரித்தானிய பொலிஸார் சனிக்கிழமை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய நபர் என்ற சந்தேகத்தின் பேரில்...
பயங்கரவாத சந்தேக நபராக மாறிய ராணுவ வீரர்! பிரித்தானியாவின் லண்டன் சிறையில் இருந்து தப்பிய பயங்கரவாத சந்தேக நபர், பொலிஸாரால் 75 மணிநேரத்திற்குள் பிடிக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட இராணுவ வீரர் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய இராணுவ...
மொத்தம் 1,200 விஷப் பொதிகள்… 40 நாடுகள்: கனேடியர் மீது நெருக்கடி தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு சோடியம் நைட்ரைட் ரசாயனத்தை விற்பனை செய்த கனேடியர் தொடர்பில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர்...
சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி கொலை வழக்கில் புதிய தகவல் சர்ரே பகுதியில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி தொடர்பில், பொலிசார் வெளியிட்ட புதிய தகவலில், சிறுமியின் இறப்பு குறித்து...
மனைவியை கட்டையால் அடித்தே கொன்ற இந்திய வம்சாவளியினர் லண்டனில், விளையாட பயன்படுத்தும் மட்டை ஒன்றால் தன் மனைவியை அடித்துக்கொன்ற இந்திய வம்சாவளியினர் ஒருவர், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பொலிஸ் நிலையம் சென்ற முதியவர் கடந்த மே...
பிரான்சில் நடுங்கவைக்கும் சம்பவம்! சாலையில் மரணமடைந்த பிரித்தானிய பெண்! வடக்கு பிரான்ஸில் மூன்று வாகனங்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி, பிரித்தானிய பெண் உட்பட மூவர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லென்ஸ் பகுதியின்...
கண்டியில் இடம்பெற்ற கார் விபத்து!! ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் பலி! கண்டியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று(29.07.2023) பிற்பகல் கண்டி மீமுரே வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்...