தந்தையுடன் 30 நிமிடங்கள்… 26 மணி நேர பயணம்: சிரித்த முகத்துடன் அமெரிக்கா புறப்பட்ட இளவரசர் ஹரி மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் உறுதியான நிலையில், உடனடியாக லண்டன் திரும்பிய இளவரசர் ஹரி, தற்போது...
லண்டனில் இடம்பெற்ற ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு இலங்கை அதிருப்தி பிரித்தானியாவின் லண்டனில் கடந்த 4ஆம் திகதி இலங்கையின் தேசிய சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இராஜதந்திர ரீதியில்...
கடைசியில் லண்டன் ஹொட்டல் அறையில் இரவு தங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இளவரசர் ஹரி: என்ன நடந்தது மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து அமெரிக்காவில் இருந்து பறந்துவந்த இளவரசர் ஹரி, அரண்மனையில் எங்கும் தங்காமல்...
புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு… தாயார், இரு பிள்ளைகள் மீது அமில வீச்சு: லண்டனை உலுக்கிய சம்பவத்தின் பின்னணி லண்டனில் Clapham பகுதியில் தாயார் மற்றும் இரு இளம் பிள்ளைகள் மீது அமில வீச்சில் ஈடுபட்ட நபர்...
லண்டனில் தீப்பிடித்து எரிந்த மூன்றாவது பேருந்து! இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மீண்டும் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12ஆம் திகதி கிழக்கு லண்டனில் உள்ள North Woolwich பகுதியில் ஹைபிரிட்...
இலங்கையர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனம்: பல கோடிகள் பணத்தை இழந்த பிரித்தானிய மக்கள் பிரித்தானியாவில் இலங்கையர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனத்தில், நம்பி முதலீடு செய்த பொதுமக்கள் சுமார் 1 மில்லியன்...
பிரித்தானியாவை அடுத்து லண்டனையும் ஒரு இந்தியர் ஆட்சி செய்வாரா? அதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், இம்முறை மேயர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் போட்டியிடுகின்றனர். மூன்றாவது முறையாக லண்டன் மேயர் பதவிக்கு போட்டியிடவுள்ள...
பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் டபுள் டெக்கர் பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் விம்பிள்டன் மையப்பகுதியில் இன்று காலை, மின்சார டபுள் டெக்கர் பேருந்து ஓன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பெரும்...
பிரித்தானியர் ஒருவர் தனது பெற்ற தாயாரை 41 ஆண்டுகள் தேடிய நிலையில், இறுதியில் அவரது உயிரற்ற உடலை லண்டன் இல்லத்தில் கண்டெடுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித் என்பவர் கடந்த 2021ல் தான் தனது...
இந்திய இளைஞர் லண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்பு: வெளியாகியுள்ள புதிய தகவல்கள் லண்டனில் மாயமான இந்திய இளைஞர் ஒருவர் குறித்து குழப்பமான தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று, இங்கிலாந்தில் வாழும் அவரது உறவினர் ஒருவர் என்ன...
ஊடகவியலாளர்கள் இருவரை படுகொலை செய்ய திட்டமிட்டமிட்ட நாடு: அதிரவைக்கும் பின்னணி லண்டனில் இருந்து செயல்படும் ஈரானிய செய்தி ஊடகம் ஒன்றில் பணியாற்றும் இரு ஊடகவியலாளர்களை படுகொலை செய்ய திட்டமிடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிரியா ஆதரவு...
பிரித்தானியாவில் காணாமல் போன 63 வயது முதியவர்: கிப்பிங் ஆற்றில் சடலமாக மீட்பு பிரித்தானியாவில் காணாமல் போன நபரின் சடலத்தை பொலிஸார் கிப்பிங் நதியில் இருந்து கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை Ipswich பகுதியை...
லண்டனில் யூத சிறுவர்களுக்கு நிற்காமல் சென்ற பேருந்து: சாரதியை பாராட்டிய சக பயணிகள் பிரித்தானியாவில் பேருந்துக்காக காத்திருந்த யூத குழந்தைகளை ஏற்றிக் கொள்ளாமல் பேருந்து சாரதி சென்ற சம்பவம் கவனத்திற்கு வந்துள்ளது. புறக்கணிக்கப்பட்ட யூத குழந்தைகள்...
பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பெண்ணை தீவிரமாகத் தேடும் லண்டன் பொலிசார் லண்டனில் நினைவேந்தல் நாளில் முன்னெடுக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பெண் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த...
லண்டன் சுரங்கப்பாதையில் பெண் மீது மோதிய 2 ரயில்கள்: பயங்கர சம்பவத்தின் பின்னணி லண்டன் சுரங்கப்பாதையில் அடுத்தடுத்து இரண்டு ரயில் மோதி கை மற்றும் காலை இழந்த பிரித்தானிய தாய் ஒருவர் தன்னுடைய தவிர்த்திருக்க கூடிய...
லண்டனில் சாதித்துவரும் இலங்கை இரட்டை சகோதரிகள்…! இலங்கையில் பிறந்து தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் சகோதரிகள் இருவர் ஹொட்டல் தொழிலில் பிரபல்யமடைந்து வருகிறார்கள். இலங்கையிலுள்ள கண்டியில் பிறந்து, கொழும்பில் வளர்ந்த வசந்தினி, தர்ஷினி ஆகிய இரட்டை சகோதரிகளே...
லண்டனில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்… வெளியாகியுள்ள புதிய தகவல்கள் லண்டனில் நேற்று முன்தினம் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்ணின் பெயர் முதலான சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாலை 4.10 மணியளவில், லண்டனிலுள்ள Croydonஇல் அமைந்துள்ள வீடு...
லண்டனில் இந்திய இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை லண்டனில், நேற்று மாலை இந்திய இளம்பெண் ஒருவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது. நேற்று மாலை 4.10 மணியளவில், லண்டனிலுள்ள Croydonஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள்....
லண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி: இலட்சக்கணக்கில் ஒன்று திரண்ட மக்கள் லண்டனில் இஸ்ரேல் – ஹமாஸ் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சுமார் 100,000 மக்கள் திரண்டு பேரணியில்...
4 ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறிய நிலையில் நேற்று(21) வாடகை...