24 6628dcfe1621a 1
உலகம்செய்திகள்

லண்டனைத் தாக்க 20 நிமிடங்கள்தான்… அணு ஏவுகணை தொடர்பில் மிரட்டல் விடுத்த புடின்

Share

லண்டனைத் தாக்க 20 நிமிடங்கள்தான்… அணு ஏவுகணை தொடர்பில் மிரட்டல் விடுத்த புடின்

அணு ஆயுதங்கள் இருப்பதே பயன்படுத்துவதற்காகத்தான் என்று கூறி, அணு ஆயுதங்கள் தொடர்பில் மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.

உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துவரும் புடின், அணு ஆயுதங்கள் இருப்பதே பயன்படுத்துவதற்காகத்தான் என்று கூறி, அணு ஆயுதங்கள் தொடர்பில் மறைமுகமாக கடந்த மாதம் மிரட்டல் விடுத்தார்.

எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் நிலையில், அணு ஆயுதங்கள் உட்பட எந்த ஆயுதங்களையும் பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார் அவர்.

இந்நிலையில், அமெரிக்க அறிவியலாளர்களின் ஆய்வமைப்பு ஒன்று, ரஷ்யாவிடம் 5,977 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், புடின் தான் மிரட்டியதை செய்யக்கூடியவர்தான் என்றும் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருக்கும் கண்டன் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மற்ற நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகும். அப்படி ரஷ்யாவிலிருந்து அந்த ஏவுகணைகள் பிரித்தானியாவை நோக்கி ஏவப்படும் நிலையில், அவை 20 நிமிடங்களில் லண்டனைத் தாக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மேலும், ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவை நோக்கி வீசப்படும் ஏவுகணைகள், 30 நிமிடங்களில் அமெரிக்காவைச் சென்றடைந்துவிடுமாம்!

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...