lockdown

153 Articles
IMG 20220403 WA0042
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முன்னணியின் அலுவலகத்துக்கு முன்பாக பொலிஸார் குவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்துக்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டு இன்றைய தினம் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்...

20220403 101849 scaled
அரசியல்செய்திகள்பிராந்தியம்

ஊரடங்கு எதிரொலி! – வெறிச்சோடிய யாழ். நகர்

யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது. நேற்று மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி...

Photo 10
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊரடங்கு உத்தரவு! – மலையகத்தில் இயல்புநிலை பாதிப்பு

நாட்டில் நேற்று மாலை 06 மணி முதல் நாளை 4 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்தது. நகரையும் அதனை...

coronavirus curfew roablock sri lanka lg 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போராட்டம் கட்டுப்பாட்டுக்குள்! -ஊரடங்கு நீக்கம்

கொழும்பில் சில பொலிஸ் பிரிவுகளுக்கும், களனி பொலிஸ் பிரிவுக்கும் நேற்றிரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. மிரிஹான மற்றும் களனி பகுதிகளில்...

276996331 4921993074516195 5155549462485385903 n
இலங்கைசெய்திகள்

கடும் நிதி நெருக்கடி! – முற்றாக முடங்குகிறது நாடு?

கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதால் நாட்டை ஓரிரு நாட்களுக்கேனும் முழுமையாக மூடுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் 15 மணிநேரம்வரை மின்வெட்டு அமுலாகும் அபாயம் உள்ளது....

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை உச்சம்!
அரசியல்இந்தியாசெய்திகள்

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை உச்சம்! – தி.மு.க. அரசை சாடுகின்றார் எடப்பாடி

“தமிழகத்தில் கடந்த 10 மாத காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுதான் தி.மு.க. அரசின் சாதனை.” – இவ்வாறு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின்...

WhatsApp Image 2022 02 20 at 11.01.01 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாட்டு வண்டியுடன் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி, யாழ்ப்பாண கல்லூரியின் மைதானத்திற்கு அருகாமையில் நேற்றையதினம் (19) மோட்டார் சைக்கிளும் மாட்டு வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் படுகாயமடைந்த  இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

pcr test
செய்திகள்இலங்கை

யாழ் போதனாவில் பி.சி.ஆர் கட்டணம் 6500!!!

மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வெளிநாட்டுப் பயணத்திற்கான பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணமாக சகலரிடமும் ரூபா 6500 நாளை(18) முதல் அறவிடப்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்தார்...

202202130926374642 Tamil News tamil news maxwells trending tamil marriage invitation in SECVPF
செய்திகள்உலகம்

மக்ஸ்வெல் திருமணம் செய்ய உள்ள பெண் நம்மாளா!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளி தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன்...

c19db282 5ddd 4735 b577 545c92845b63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழிலும் கரிநாள் போராட்டங்கள் – வீதிகளும் தடை!!

வடக்கு மற்றும் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ். பிரதான பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்டமானது...

Hemantha Herath 700x375 1
செய்திகள்இலங்கை

நாடு முடங்காது! – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

“நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்ததே முயற்சிக்கின்றோம். இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.” – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Lockdown RL SM
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்

தமிழகத்தில் கொரோனா பரவலிற்கு முட்டுக்கட்டை போடுவதற்கும் , ‘ஒமைக்ரான்’ சமூக பரவல் ஆககூடாது என்பதற்காகவும் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்படி கடந்த 6-ந் திகதி தொடக்கம் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு...

106983766 1638471355360 gettyimages 1355744075 coronaomicronvariante
செய்திகள்இந்தியா

ஆட்டத்தை ஆரம்பித்த ஒமிக்ரோன்! – பாடசாலைகள், கல்லூரிகளுக்கு மீண்டும் பூட்டு!

உலகலாவிய ரீதியில் சற்று அமைதி காத்து வந்த கொரோனாத் தொற்று பரவலானது தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸ் திரிபானது மிக ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு...

POLICE 1
செய்திகள்இலங்கை

மீண்டுமொரு பயணக் கட்டுப்பாடுக்கு தயாராகும் நாடு!!

பண்டிகை காலங்களைக் கருத்திற்கொண்டு, பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் முடக்கத்தை அறிவித்தால் ஆச்சரியமில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே...

4cd5feb2c0b9693a5aa62f22212b0919 XL
செய்திகள்இலங்கை

மீண்டும் நாடு முடக்கப்படும் நிலை!

நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து செல்வதால் நாடு இன்னுமொரு முடக்கலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கொழும்பில் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நாட்டின் அசாதாரண நிலையின் கடந்தமாதம் நாடு திறக்கப்பட்ட...

hemantha herath
செய்திகள்இலங்கை

நாடு மீண்டும் முடங்கும் நிலை!! – ஹேமந்த ஹேரத்

” மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி பொறுப்புடன் நடந்துகொள்ளாவிட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை உருவாகும்.”- என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த...

uuu
செய்திகள்அரசியல்இலங்கை

தொற்று அபாயம் நீங்கவில்லை! – சவேந்திர சில்வா

நாட்டில் கொரோனாக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வந்தபோதிலும் கொரோனாத் தொற்று அபாயம் இன்னமும் நீங்கவில்லை. இதனை மக்கள் உணர்ந்து புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். இவ்வாறு இராணுவத் தளபதி...

red
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் சிவப்பு வலயத்துள் இலங்கை?

நாடு மீண்டும் சிவப்பு வலயத்தில் உள்ளடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரங்கு நீங்கி தற்போது வழமைபோல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது தொற்றாளர்கள்...

uio
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தரம் 10,11,12 வகுப்புக்கள் நவம்பர் 8இல் ஆரம்பம்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10,11,12 மற்றும் 13 ஆம் வரையான வகுப்புக்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொவிட் 19...

IMG 9477
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கில் மாணவர்களின் வருகை மந்த நிலையில்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலையில் மாணவர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன நாடு பூராகவும் இன்றைய தினம்...