தடுக்க எவருக்கும் உரிமை இல்லை: ஜனாதிபதி திட்டவட்டம் இந்த நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “எமது...
கொழும்பில் அதிகாலையில் இடம்பெற்ற பயணிகள் பேருந்து விபத்து கொழும்பில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளனர். பம்பலப்பிட்டி, டூப்ளிகேஷன் வீதியில் கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று...
தமிழீழத்திற்கு அருகில் இந்திய மத்திய அமைச்சர் கூறிய முக்கிய தகவல் இந்தியாவில் மோடிக்கு அடுத்ததாக முக்கியமானவராக கருதப்படும் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இலங்கையில் நடந்தது படுகொலை என கூறிய கருத்து மிகவும் முக்கியத்துவம்...
பிழையான சிந்தனையில் சிங்கள மக்கள்: விக்னேஸ்வரன் “வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய பாரம்பரிய நிலம் அல்ல என சிங்கள மக்கள் கூறினால் அவர்களுக்கு உண்மையிலேயே சரித்திரம் தெரியாமலிருக்கின்றது என்று தான் அர்த்தம்” என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம்...
கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு அறிவிப்பு இலங்கையில் இணையவழி முறை மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 50,330 இணையவழி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக...
விசாரணையில் சிக்கிய அழகுகளை நிபுணர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 இறக்குமதி கார்களை விடுவிப்பதாக கூறி மூவரிடம் 62 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த மோசடி...
நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு பிரமிட் திட்டங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மத்திய வங்கி, நாட்டு மக்களுக்கு மீண்டுமொரு அவசர அறிவிப்பை வழங்கியுள்ளது. பிரமிட் திட்டங்களைச் செயல்படுத்தும் மோசடியாளர்கள்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு...
மற்றொரு சுகாதார ஆபத்து தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை நாடளாவிய ரீதியில் நிலவும் வரட்சி காரணமாக நீர் நிலைகள் மாசடைவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி போன்ற நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...
கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள யாழ். மாவட்டம் வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 97,490 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலையினால் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
ரோசி சேனாநாயக்கவின் மோசமான செயல் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 19ம் திகதி முதல்...
மட்டக்களப்பில் பெண்ணிடம் நூதனமான முறையில் மோசடி மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஒருவருக்கு அமெரிக்காவிலிருந்து பெருந்தொகையான பணத்தை பெறப்போவதாக ஆசை காட்டி மோசடி சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மேற்கத்தைய பெண்...
காலநிலை பாதிப்புக்குள்ளான நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் காலநிலைப் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்திலுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண பல்கலையில், இன்று...
இளம் பெண்ணின் விபரீத முடிவு! கண்டியில் இருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு தொடருந்தில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (09.08.2023) காலை இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை டயகம...
கொழும்பில் வாகனம் வைத்திருப்போருக்கு அறிவிப்பு கொழும்பு நகரில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் சீருடை அல்லது உத்தியோகபூர்வ அடையாள அட்டை இன்றி பணம் சேகரிக்க வரும் நபர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபை...
நல்லூர் மஹோற்சவ திருவிழாவில் விதிக்கப்பட்டுள்ள தடை நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று(08.08.2023) மாவட்ட...
பட்டப்பகலில் கடத்தப்பட்ட தாயும் இரண்டு பிள்ளைகளும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை நோக்கி செல்லும் கலனிகம நுழைவாயிலில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளை கடத்திய இருவரை பொலிஸார் கைது செய்தனர். குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு...
சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம்! நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்பத்தினால் இந்த நாட்களில் சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால்...
இலங்கையில் இளம் தம்பதி சுட்டுக்கொலை நுவரெலியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளம் தம்பதி கடந்த 08 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் வசிக்கும் என்டன் தாஸ் மற்றும்...
யாழில் அகழ்வின் மூலம் லக்சுமி நாணயங்கள்! யாழ்ப்பாணம் – கந்தரோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது லக்சுமி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினர், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை...