rtjy 204 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

Share

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை சுங்க பிரிவின் தகவல்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் செயற்பாடு தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுங்கத்தின் Letter head மற்றும் தொலைபேசி இலக்கங்களை மாத்திரம் பயன்படுத்தாமல் சுங்க அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என சுங்க ஊடக பேச்சாளர் சுங்க மேலதிக பணிப்பாளர் நாயகம் சுதத்த சில்வா தெரிவித்தார்.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் நாளாந்தம் அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வருவதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக அகற்ற நடவடிக்கை

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட 44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக அகற்ற...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை

இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 10
சினிமாசெய்திகள்

2023 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2023 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 9
சினிமாசெய்திகள்

2021ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை

2021ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம் வாங்க. இயக்குனர் லோகேஷ்...