Gun

16 Articles
143541
உலகம்செய்திகள்

கனடாவில் துப்பாக்கிகளை வாங்கவும் விற்கவும் தடை

கனடாவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனை, வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது என்றும், இது உடனடியாக அமுல்படுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா பாராளுமன்றத்தில்...

SriLanka2
அரசியல்இலங்கைசெய்திகள்

துப்பாக்கிகள் திருட்டு! – ஜனாதிபதி மாளிகையில் கைரேகைகள் சேர்ப்பு

நாடாளுமன்ற நுழைவு வாயிலுக்கு அருகில் அண்மையில் ஏற்பட்ட கடும் பதற்ற சூழ்நிலையின் போது பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான இரண்டு துப்பாக்கிகள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை...

202002241642328643 Tamil News Vellore near jewelry theft arrest SECVPF
அரசியல்இலங்கைசெய்திகள்

மே 09 வன்முறை! – அமைச்சர் வீட்டில் நகையும் திருட்டு

மே – 09 வன்முறை சம்பவத்தின்போது, ஆளுங்கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளது....

ranil mp 1
அரசியல்இலங்கைசெய்திகள்

துப்பாக்கிச் சூட்டு அனுமதி மீளப்பெறப்படும் – ரணில் உறுதி!

நாட்டில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மீளப்பெறப்படும். இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி போராட்டங்கள்...

Gun arrest 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் குடும்பஸ்தர் சிக்கினார்!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் குடுமபஸ்தர் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 54 வயதுடைய இந்தச் சந்தேகநபர், கொஸ்ஹேன, போருவதண்ட பிரதேசத்தை சேர்ந்தவராவார். பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம்...

மைத்திரிபால சிறிசேன
அரசியல்இலங்கைசெய்திகள்

நல்லாட்சியில் நான் துப்பாக்கிகளால் பதிலளிக்கவில்லை! – மைத்திரி கடும் கண்டனம்

“எனது தலைமையிலான நல்லாட்சி அரசின் காலத்தில் எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவில்லை. அதேநேரம் போராட்டக்காரர்களுக்குத் துப்பாக்கிகளால் பதிலளிக்கவும் இல்லை.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள்...

gun.jpg
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பியூலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிச்சூடு!

பாணந்துறை பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியை இலக்கு வைத்து இன்று முற்பகல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த நால்வரே இந்த துப்பாக்கிச்சூட்டை...

gun.jpg
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வங்கியில் துப்பாக்கிச் சூடு!

அரச வங்கியொன்றில் துப்பாக்கிப் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாரம்மலாவில் உள்ள அரசவங்கியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 20 வயதான பெண் ஊழியர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கியின் பாதுகாப்பு...

WhatsApp Image 2021 12 15 at 9.33.51 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புலிகளின் துப்பாக்கியை விற்க முற்பட்டவர் மடக்கிப் பிடிப்பு!! – காரைதீவில் சம்பவம்

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றை 16 லட்சத்துக்கு விற்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை...

istockphoto 1180393933 170667a
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கிகளை நிராகரித்த எம்.பிக்கள்!

புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்பட இருந்த துப்பாக்கிகளை எட்டுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளதாக சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ் இதழில் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

Russia
செய்திகள்உலகம்

முகக்கவசம் அணியுமாறு கூறியதால் ஆத்திரத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

ரஷ்யாவில், முகக்கவசம் அணியாமாறு பாதுகாவலர் கூறியமையால், ஆத்திரமடைந்த நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 10 வயது சிறுமி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் மொஸ்கோவில் உள்ள...

gunshot
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்கா மாகாணத்தில் சமீபகலமாக பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன. பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குதல்கள் போன்ற...

body
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு- மூவர் பலி

அமெரிக்காவிலுள்ள தபால் அலுவலகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசியிலுள்ள பெப்சிஸ் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற தபாலகத்தில் இன்று காலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவ்...

gun
செய்திகள்உலகம்

அசாமில் துப்பாக்கி சூடு! – 2 பேர் பலி

இந்தியா – அசாமில் டர்ரங் மாவட்டம் டோல்பூர் பகுதியில் அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான மோதலின் போது 2 பேர் பலியாகியுள்ளார்கள். 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச்சூட்டின் போதே...

SHOOTING
இலங்கைசெய்திகள்

14 வயது சிறுவன் சுட்டுக்கொலை!

வீரகெட்டிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார். உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத்...

america 2
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் படுகாயம்!

அமெரிக்க இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள கிழக்கு செயின்ட் லூயிஸ் நகரில் கிழக்கு பக்க இறைச்சி சந்தைக்கு அருகில் மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் குண்டுபாய்ந்ததில் 6...