விமானங்களுக்கு எரிபொருளை வழங்காததன் மூலம், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் விமானங்கள் இந்தியாவிடமிருந்து தேவையான எரிபொருளைப் பெறுவதால், எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு, எரிபொருள் வாங்குவதற்கும், இந்தியாவிற்குப்...
எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு சம்பந்தமான மேற்பார்வைக்கு நாடாளுமன்ற குழுவொன்றை அமைக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே, பிரதி சபாநாயகரிடம் அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்....
இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்க இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம், இன்று (22) வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின்...
மக்கள் எரிபொருள் பெறுவதில் குறைவு ஏற்பட்டுள்ளது என எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்தார். QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மக்களின் எரிபொருளுக்கான அணுகல் குறைந்துள்ளதுடன் இதற்கு எரிபொருள் விலை அதிகரிப்பே...
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை 70 ரூபாவால் குறைக்க முடியும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் பாலித தெரிவித்துள்ளார். உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 27 அமெரிக்க டொலர்களாக...
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இரண்டு மாதங்களுக்குப் பின் சுப்பர் டீசல் கொண்டுவரப்போவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் 100 000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் மற்றும் டீசலுடன் இலங்கையை வந்தடையும் எனவும்...
அண்மையில் கடற்தொழிலாளர்களுக்கென எரிபொருள் விநியோகம் இடம்பெற்றபோது, யாழ் மாவட்ட மீனவர்களுக்கு குறைந்தளவு எரிபொருளே வழங்கப்பட்டதாக மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் இவ்விடயம்...
யாழ் மாவட்டத்துக்கான அத்தியாவசிய பொருட்களை எடுத்துவரும் பாரவூர்திகளுக்கு தேவையான எரிபொருட்களை யாழ்ப்பாணம் MPCS நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகளுக்கான மீளாய்வு கூட்டத்தில் யாழ் வணிகர் கழகத்தினர்...
எரிபொருள் விலைகளில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார். இதன்படி,...
எரிபொருள் விலை இன்று குறைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள்...
காலபோக பெரும்பயிர்செய்கையின் உழவு தேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் கல்வியன்காட்டில் அமைந்துள்ள நல்லூர்பலநோக்கு கூட்டுறவுசங்க எரிபொருள்நிலையத்தில் இன்று வழங்கப்பட்டது. யாழ்.கமநலசேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விநியோகத்தில் இருபாலை, அரியாலை, செம்மணி பிரதேச கமக்காரர்கள் எரிபொருளினை பெற்றிருந்ததாக இருபாலை...
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வார தரவுகளை ஆராய்ந்த பின்னர், அடுத்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் இன்று...
முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்டணம் ஆறவிட்டு பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு எரிசக்தி அமைச்சு, போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த...
சாவகச்சேரி ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் சுழற்சியான முறையில் எவ்வித குழப்பமும் இன்றி எரிபொருள் வழங்கப்பட்டுவரும் நிலையில், தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குள் உள்ள கமக்கார அமைப்புக்களுக்கும் பெரும் போக நெற் பயிர்ச்செய்கைக்காக டீசல் விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக...
பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் .நிரப்புவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் பெற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேச செயலரின் அனுமதி பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான...
அமெரிக்க டொலரில் (USD) பணம் செலுத்துவோருக்கு வரிசையற்ற எரிபொருள் அனுமதி அட்டை வழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பரிந்துரைத்துள்ளார். சுற்றுலாப் பயணிகள், புலம்பெயர் பணியாளர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை...
இன்று (01) முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திரம் அல்லது கியூ.ஆர். முறையின் பிரகாரம் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இதுவரை நடைமுறையில் உள்ள வாகன இறுதி...
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மீண்டும் இராணுவ பாதுகாப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பெட்ரோலிய பாவனையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாதுன்ன தெரிவிகையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை மீள...
எரிபொருளின் விலைகள் மீண்டும் குறைவடையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, எரிபொருளின் விலை 50 – 100 ரூபா வரை குறைவடையலாம் என எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விலை குறைப்பானது நாளை நள்ளிரவிலிருந்து...
ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர கியூஆர் முறைமை மட்டுமே செயற்படுத்தப்படும் என வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக...