பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையிலிருந்து...
சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு, மின்சாரத் துண்டிப்பு காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 சதவீத ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான...
இரண்டாம் இணைப்பு செரன்டிப் நிறுவனமும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 17.50 ரூபாவினால் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இன்று முதல் அமுலாவும் வகையில் குறித்த விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. முதலாம் இணைப்பு கோதுமை...
கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு பொதிகள் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள்...
நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என முன்னெடுக்கப்படும் பிரசாரத்தில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும். ஒரு சில வர்த்தகர்கள்...
கோதுமை மாவின் விலை திடீர் அதிகரிப்பு!! கோதுமை மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனி மற்றும் அரிசி ஆகிவற்றுக்கான கட்டுப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு நுகர்வோர் விவகார சபையால் வர்த்தமானி...