கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
இந்தியாவில் நேற்று (29) 23 ஆயிரத்து 139 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3...
இலங்கையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னராக காணப்பட்ட கொவிட் அச்சுறுத்தல் நிலைமை தற்போது குறைவடைந்திருந்தாலும், தற்போதைய நிலைமையை சரியாக முகாமைத்துவம் செய்யாது விட்டால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்பட்டதனை...
உலகம் முழுவதும் கொவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் பல நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி கொவிட் தொற்றுக்கு எதிராக வீரியமாக செயல்படும் நிலையில்...
நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்டசிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது என சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது ....
நாட்டில் இதுவரை 7 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக இலங்கை குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். அத்தோடு 55 கர்ப்பிணி தாய்மார்கள்...
இலங்கையில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற...
நாட்டில் கொவிட் தொற்றினால் மேலும் 71 பேர் பலியாகியுள்ளனர் . இவர்களில் 30 வயதுக்கு குறைவானவர் , ஒருவரும் 60 வயதுக்கு குறைவானவர்கள் 14 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 56...
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில் கொவிட் தொற்றினால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 36...
ஒரு கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 331 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அத்தோடு 55 லட்சத்து...
நடமாடும் தடுப்பூசி திட்டம் வவுனியாவில் ! வவுனியாவில் இராணுவத்தினரால் நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நேற்று (வியாழக்கிழமை) நான்காவது நாளாகவும் வவுனியா மகாறம்பைக்குளத்தில் வசிக்கின்ற 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ராஜெனகா...
கட்டம் கட்டமாகச் சிறுவர்களுக்கும் தடுப்பூசி!! பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும்போது,...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |