Chankanai

9 Articles
IMG 20220821 WA0122
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைவஸ்து பாவனைக்கு எதிராக சங்கானையில் கவனயீர்ப்பு!

இன்றையதினம் சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. போதைவஸ்தினை ஒழிக்குமாறு கோரி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. பன்னாட்டு புகையிலை நிறுவனத்தின் வரி மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களை அம்பலப்படுத்துங்கள்,...

IMG 20220808 WA0161
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சங்கானை பிரதேச செயலகமும் போராட்டம்!

வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகம் முன்பாக கவனயீரப்பு போராட்டம் இடம்பெற்றது. அண்மையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினுள் பொலிஸார் உட்புகுந்து எரிபொருள் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது....

WhatsApp Image 2022 03 24 at 10.22.50 AM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சங்கானை கூட்டுறவு சங்கம் கையூட்டு பெறுகின்றது – அங்கத்தவர்கள் குற்றச்சாட்டு!

சங்கானை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் கையூட்டு பெறுவதாக அந்த சங்கத்தின் அங்கத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் வடக்கு, மாகாண கூட்டுறவு அபிவிருத்தி...

WhatsApp Image 2022 03 04 at 10.38.59 AM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி சங்க கூட்டுறவு பணியாளர்கள் போராட்டத்தில்!

சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி சங்க கூட்டுறவு பணியாளர்கள் இன்று காலை 10 மணியளவில் சங்கானை பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க முன்றலில் போராட்டமொன்று முன்னெடுத்தனர். இப்...

IMG 20220225 WA0006
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

பயங்கரவாத தடைச்சட்டம்! – யாழில் இன்றும் கையெழுத்து வேட்டை

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து...

WhatsApp Image 2022 01 25 at 10.39.25 AM
செய்திகள்இலங்கை

வலிமேற்கில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு!!

வலி. மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று ஆரம்பமானது. இன்றைய கூட்டத்தினை இடை நிறுத்திவிட்டு பிரதேச சபை உறுப்பினர்களும் முன்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து பிரதேச சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்...

nfes
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கனமழை – 247 பேர் பாதிப்பு- தெல்லிப்பழையில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு

தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. யாழ் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளாக மழைக் கொட்டி...

san
இலங்கைசெய்திகள்

வாய்க்கால் நீரில் மூழ்கி சங்கானையில் சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சங்கானை தேவாலய வீதியை சேர்ந்த ஆறு வயதுச் சிறுவன் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சங்கானை ஸ்தான அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன்...

tik
ஏனையவைஇலங்கைசெய்திகள்

வாளுடன் டிக்டொக்! – சுன்னாகத்தில் இளைஞன் கைது

வாளுடன் டிக்டொக் காணொலி செய்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதேயான சங்கானையைச் சேர்ந்த இளைஞன் சுன்னாகம் பகுதியில் வைத்து இன்று...