கனடாவில் போலி சட்டத்தரணிகள் குறித்து எச்சரிக்கை கனடாவில் போலி சட்டத்தரணிகள் தொடர்பில் மொன்றியல் சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களுக்கு குறிப்பாக குடியேறிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மொன்றியலில் இவ்வாறான போலி குடிவரவு சட்டத்தரணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் நகரிற்குள் புதிதாக...
உலகில் அதிக தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகள் எவை தெரியுமா..! ஒரு நாடு வைத்திருக்கும் தங்கத்தின் கையிருப்பானது அந்த நாட்டின் கெளரவமாக கருதப்படுகிறது, இதனால் நாடுகளிடையே தமக்கான தங்க இருப்பை பேணுவதில் போட்டி நிலவி வருகிறது,...
இந்திய மாணவர்கள் படிக்க விரும்பும் வெளிநாடாக Germany முதலிடம்., பின்தங்கிய Canada வெளிநாடுகளில் படிக்கும் இந்தியர்களின் விருப்பமான இடமாக ஜேர்மனி கனடாவை முந்தியுள்ளது. upGrad-இன் வருடாந்திர ஆய்வறிக்கையான Study Abroad Trends Report 3.0 இந்தத்...
புதிய சர்ச்சைக்கு நடுவே கனடாவில் இளவரசர் ஹரியும் மேகனும் பிரித்தானியாவும் வேண்டாம், ராஜ குடும்பமும் வேண்டாம் என வீறாப்பாய் வெளியே வந்தும், மீண்டும் தங்கள் ராஜ குடும்ப பட்டங்களை பயன்படுத்தியதால் இளவரசர் ஹரியும் அவரது மனைவியான...
கனேடியராக வேடமிட்ட பாகிஸ்தான் உளவுப் பெண் கனேடியராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பழகிய பாகிஸ்தான் உளவுப் பெண் ஒருவருக்கு இந்திய இராணுவ ரகசியங்களை கூறிவந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள இந்திய...
இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள கனடா கனடாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார். கனடாவின் தமிழ் ஊடகங்களுக்கு அவர்...
கனடாவில் ஒரு கோர விபத்து… அண்ணன் தம்பி உட்பட இந்தியர்கள் மூவர் பலி கனடாவில் நிகழ்ந்த கோர விபத்தொன்றில், அண்ணன் தம்பி உட்பட மூன்று பேர் பலியான நிலையில், அந்த விபத்து தொடர்பான பல கவலையளிக்கும்...
கனடாவில் பருவ மாற்றத்திற்கேற்ப நேர மாற்றம் கனடாவில் ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 10அம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக...
பாகிஸ்தான் தேர்தலில் எதிர்பாராத முடிவுகள்., இம்ரான் கான் ஆதரவு சுயேச்சைகள் முன்னிலை பாகிஸ்தான் தேசிய சட்டசபை தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் வர வாய்ப்புகள் உள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற...
நாம் தமிழர் கட்சிக்காக லட்சங்களில் சம்பளம் பெறும் வெளிநாட்டு வேலையை தூக்கியெறிந்த பெண்: யார் இவர்? கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண்ணை பற்றிய தகவலை பார்க்கலாம். நாடாளுமன்ற தேர்தலில்...
வேறு வழியில்லை… கனடாவில் மீண்டும் பணிக்குத் திரும்பும் நிலைக்கு ஆளாகியுள்ள வயதானவர்கள் கனேடிய மாகாணமொன்றில், விலைவாசி உயர்வு காரணமாக செலவுகளை சமாளிக்க முடியாததால், வயதானவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளதைக் குறித்த ஒரு செய்தி...
கனடாவில் குறிவைக்கப்படும் தெற்காசிய மக்கள் கனடாவில் தெற்காசிய மக்களை இலக்கு வைத்து குற்றச் செயல்கள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட மக்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....
தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல் கனடாவின் பீல் பிராந்திய பொலிஸார் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிக சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார். கனடாவின்...
பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த லொட்டரிச்சீட்டு: ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ள கனேடிய பெண் தன் கணவர் தனக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த லொட்டரிச்சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ளார் கனேடிய பெண் ஒருவர். கனடாவின் மனித்தோபா மாகாணத்தின் தலைநகரான...
கனடாவின் புதிய புலம்பெயர்தல் விதிகளால் இளம்பெண்ணின் திருமணத்துக்கு உருவாகியுள்ள சிக்கல் கனடாவின் புதிய புலம்பெயர்தல் விதிகள், இந்திய மாநிலம் ஒன்றிலுள்ள இளம்பெண்களின் திருமணத்துக்கு தடையாக மாறியுள்ளன. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், மனைவியை கனடாவுக்குக் கல்வி கற்க...
கல்வி கற்பதற்காக கனடா வந்த இந்திய மாணவிக்கு கிடைத்த ஏமாற்றம்: கனேடிய மாகாணம் ஒன்று எடுத்துள்ள முடிவு கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தைக் கொண்டு மாணவி ஒருவரை கனடாவுக்கு கல்வி கற்க அனுப்பியது இந்தியக் குடும்பம்...
கனடாவில் வேலை வாய்ப்பு: பணமோசடியில் சிக்கிய பெண் கனடாவில் வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக்கூறி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்....
புலம்பெயர்ந்தோர் குடும்பத்தையே கொன்றுவிட்டு மன்னிப்புக் கேட்ட கனேடியர்: உறவினர்களின் பதில் கனேடியர் ஒருவர், ஒரு குடும்பத்தையே வேன் மோதிக் கொன்றுவிட்டு, இப்போது மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள...
கனடா அரசாங்கம் எடுக்கவுள்ள முக்கிய முடிவு! கனடா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள முக்கிய சவாலை சமாளிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும் இரு...
கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு சிக்கல் கனடா அரசியல்வாதிகளும் மக்களில் ஒரு பகுதியினரும் புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை எதிர்ப்பதாக ஆய்வுகள் தகவல் வெளியிட்டுள்ளன. அத்தோடு கனடாவில் ஏற்ப்பட்டுள்ள வீட்டுப் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோர் தான் காரணம் என சில...