arrest

470 Articles
police 1
இலங்கைசெய்திகள்

விதி மீறல் – கைது 1083

நாட்டில் மேலும் 1083 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

sea 56767
செய்திகள்இலங்கை

தெற்கு கடலில் சிக்கிய பிரஜைக்கு கொரோனா!

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட கப்பலில் கைதான எழுவரில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் 3 ஆயிரத்து 100 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 336 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருள்களுடன்...

water foll
செய்திகள்இலங்கை

ஆபாச காணொலி – இளைஞனுக்கு தொற்று உறுதி!

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொலியை தயார்செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள ஜோடியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்கள்...

arrest
செய்திகள்இலங்கை

கசிப்பு வியாபாரம் – யுவதி கைது!

கசிப்பு வியாபாரம் – யுவதி கைது! மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓமனியமடு பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி (வயது-22) ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த யுவதியிடமிருந்து...

arrest
செய்திகள்இலங்கை

விதிமுறைகளை மீறிய 621 பேர் கைது!

நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(01) காலை 06 மணி தொடக்கம் இன்று(02) காலை 06 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில்...

pic
பொழுதுபோக்குசினிமா

கஞ்சாவுடன் சிக்கிய நடிகை!

கஞ்சாவுடன் சிக்கிய நடிகை! கன்னட நடிகை சோனியா அகர்வால் போதைப்பொருள் வைத்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கையில் 40...

arr
செய்திகள்இலங்கை

சிறுவன் துஷ்பிரயோகம் – பிக்கு கைது!!

சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் பிரதம பிக்கு ஒருவரை நேற்று (25) ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்தனர். மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா விகாரையில் தங்கியிருந்த 11 வயது...

கஞ்சா
செய்திகள்இலங்கை

கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு படகில் கடத்தி வரப்பட்டுள்ள 41 மில்லியன் ரூபா பெறுமதியான 139 கிலோ கிராம் கஞ்சாவுடன் குறித்த இருவரும் இன்று காலை...

arr
இலங்கைசெய்திகள்

ஆனந்த பாலித சி.ஐ.டியால் கைது!!!

ஆனந்த பாலித சி.ஐ.டியால் கைது!!! பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் அமைப்பாளர் ஆனந்த பாலித குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளது என...

sanam
சினிமாபொழுதுபோக்கு

“வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கான முடிவுகாலம் இது” – சனம் அதிரடி ருவிற்!

வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கான முடிவுகாலம் இது – சனம் அதிரடி ருவிற்! சர்ச்சைப் பேச்சுக்களின் மூலம் மட்டுமே பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். குறிப்பிட்ட ஒரு குலத்தவரை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்டமைக்காக...