வாக்னர் கூலிப்படையினரை கல்லால் அடித்துக்கொல்லும் ரஷ்யர்கள்
உலகம்செய்திகள்

வாக்னர் கூலிப்படையினரை கல்லால் அடித்துக்கொல்லும் ரஷ்யர்கள்

Share

வாக்னர் கூலிப்படையினரை கல்லால் அடித்துக்கொல்லும் ரஷ்யர்கள்

ஆட்சி கவிழ்ப்புக்கு திட்டமிட்ட வாக்னர் கூலிப்படையினரை ரஷ்யர்கள் கல்லால் அடித்துக்கொல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்ய படையினருக்கு உதவிய வாக்னர் கூலிப்படை, திடீரென ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக திரும்பிய நிலையில், ரஷ்யர்கள் வாக்னர் கூலிப்படைக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு மீண்டும் திரும்பும் வாக்னர் கூலிப்படையினரை ரஷ்ய மக்கள் தாக்குவதாகவும், சிலரை கல்லால் அடித்துக் கொன்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

போரில் பங்கேற்ற வாக்னர் குழுவினர் நாடு திரும்பலாம் என ரஷ்ய ஜனாதிபதி புடின் அனுமதியளித்துள்ள நிலையில், பொதுமக்கள் அவர்களுக்கெதிராக வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு கல்லால் அடித்துக்கொல்லப்பட்ட வாக்னர் கூலிப்படையினர் சிலர் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....