செய்திகள்உலகம்

பல்கலையில் துப்பாக்கி சூடு! – 8 பேர் பலி

Share
Tamil News large 2848993
Share

பல்கலையில் துப்பாக்கி சூடு! – 8 பேர் பலி

ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

இன்று (20) காலை பல்கலைக்கழக ஒரு மாணவன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளான்,

மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் காயங்களுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளான் என தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்த சம்பவத்தின் போது மாணவர்கள், ,ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டடத்துக்குள்ளே இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டிடத்துக்குள் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பித்த சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...