செய்திகள்உலகம்

சிறுமி முன்னால் நீச்சல் குளத்தில் பெண் காவலாளியுடன் உல்லாசம் !

21 613ecdbe25cca
Share

சிறுமி முன்னால் நீச்சல் குளத்தில் பெண் காவலாளியுடன் உல்லாசம் !

இந்தியாவில் 6 வயதுக் குழந்தையின் முன்பாக நீச்சல் குளத்தில் பெண் காவலர் ஒருவருடன் ஆடையின்றி உல்லாசமாக இருந்துள்ள டிஎஸ்பி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவருடன் அநாகரீகமாக நடந்துகொண்ட அக் குழந்தையின் தாயாகிய பெண் காவலரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரியும் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் நீச்சல் குளத்தில் பெண் காவலருடன் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளதுடன் குறித்த பெண் காவலரின் 6 வயது மகளும் பக்கத்தில் இருந்துள்ளார் .இக்காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது .

இந்நிலையில் காணொளியில் இருக்கும் அவ் அதிகாரியை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்படட நிலையில் அவ் வீடியோவில் இருப்பது பீவர் மாவட்ட டிஎஸ்பி என்பதும், அவருடன் இருந்த பெண் காவல் துறையில் பணியாற்றுகின்ற ஒரு பெண் காவலர் என்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் காவலரின் கணவர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தபோதும் அப்புகாரை பொலிஸார் ஏற்றுக்கொள்ளாது திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து ராஜஸ்தான் மாநில டிஜிபியிடம் அவர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த டிஎஸ்பி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, குழந்தை இருப்பதன் காரணமாக அவருடன் உல்லாசம் அனுபவித்த குறித்த பெண் காவலரை கைதுசெய்யாது பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

அத்தோடு புகாரை ஏற்க மறுத்த காவல் ஆய்வாளரையும் பணி இடைநீக்கம் செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

குழந்தைக்கு முன்னாள் மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினர் இவ்வாறு நடந்துகொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...