24 667aa3b8cf1d2 1
உலகம்செய்திகள்

ஜூலையில் விசேட நாடாளுமன்ற அமர்வு

Share

ஜூலையில் விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் (Mahinda Yapa Abeywardena) அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்றத்தின் 16ஆவது நிலையியற் கட்டளையின் பிரகாரம் இந்த அமா்வு இடம்பெற்றுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜுலை 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்கு இடம்பெறவுள்ள குறித்த அமா்வில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களும் பங்குபற்ற வேண்டுமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இவ்விசேட ஒருநாள் அமர்வு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...