செய்திகள்உலகம்

ரஷ்யாவில் உயரும் கொரோனாப் பலி

CORONA 1
Ruissia Virus
Share

ரஸ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், அங்கு தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அந்நாட்டில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தகதியிலேயே இடம்பெற்று வருகின்றன.

எனினும், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தயங்கி வருகிறது.

கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு புதிதாக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய கடந்த 12ஆம் திகதி ஒரே நாளில் 28 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் 973 பேர் உயிரிழந்தனர்.

ரஸ்யாவில் பதிவான அதிகபட்ச ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு இது எனப் பதிவாகியிருந்த நிலையில், தற்போது, மீண்டும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இதன்படி, கொரோனாத் தொற்றுக்குள்ளாகி ஒரே நாளில் 986 பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்மை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...