இங்கிலாந்து மக்களுக்கு பேரிடி அதிகரிக்கும் வாடகை!
உலகம்செய்திகள்

இங்கிலாந்து மக்களுக்கு பேரிடி அதிகரிக்கும் வாடகை!

Share

இங்கிலாந்து மக்களுக்கு பேரிடி அதிகரிக்கும் வாடகை!

இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாக ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல் எனும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளோடு ஒப்பிடும்போது தற்போது வீட்டு வாடகை கட்டணம் மிகவும் உயர்ந்திருப்பதாக மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பள உயர்வு ஏதும் இன்றி, அதிகரிக்கும் வீட்டு வாடகையினால் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதி பறிபோவதால் ஆண், பெண் இருபாலரும் மிகவும் சிரமப்படுகின்றனர் என ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனலின் தலைவர் அனீஷா பெவரிட்ஜ் தெரிவித்துள்ளார்.

சராசரி 5 ஆண்டு நிலையான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.01% ஆக உயர்ந்த பிறகு, இங்கிலாந்தில் கடன் செலவுகள் 14 ஆண்டு உச்சத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும, எதிர்வரும் காலங்களில் குறைந்தளவே புதிய வீடுகளுக்கான தேவை இருக்கும் என்பதால், கட்டுமான நிறுவனங்கள் புதிய வீடுகளை கட்டுவதை கணிசமாக குறைத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....