22 3 scaled
உலகம்செய்திகள்

சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் சட்டப்பூர்வமாக துப்பாக்கி எடுத்துச்செல்லலாம்!

Share

சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் சட்டப்பூர்வமாக துப்பாக்கி எடுத்துச்செல்லலாம்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயரும் நபர்கள் சட்டப்பூர்வமாக துப்பாக்கிகளை எடுத்துச் செல்லலாம் என நீதிபதி அளித்த தீர்ப்பு பேசுபொருளாகியுள்ளது.

ஜோ பைடனின் நிர்வாகம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேற்றத்துடன் பெரிதும் போராடி வருகிறது.

சமீபத்திய வாரங்களில் பல்வேறு குற்றங்களுக்காக சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் வசிக்கும் சட்டவிரோதமாக குடியேறிய Heriberto Carbajal-Flores என்ற நபர், ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.

இந்த வழக்கில் நீதிபதி ஷரோன் ஜான்சன் கோல்மன் பரபரப்பு தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், சட்டவிரோதமாக குடியேறியவர் துப்பாக்கி வைத்திருப்பதற்குத் தவறாக தடை செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.

பின்னர் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் சட்டப்பூர்வமாக துப்பாக்கிகளை எடுத்துச் செல்லலாம் என தீர்ப்பளித்தார்.

மேலும் அவர், ”Carbajal-Flores ஒரு குற்றம், வன்முறைக் குற்றம் அல்லது ஆயுதத்தைப் பயன்படுத்திய குற்றத்திற்காக ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிடுகிறது” என்று எழுதினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...