19 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்.. இந்திய இராணுவம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Share

இந்திய பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடந்த ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாப், டெல்லி போட்டி ஐ.பி.எல் போட்டி திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை இந்திய இராணுவம் வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப், டெல்லி போட்டி ஐ.பி.எல் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்தன.

இந்நிலையில், அனைவரும் பாதுகாப்பிற்காக மைதானத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டதுடன் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...