mes 720x375 1
உலகம்செய்திகள்

கொவிட் மருத்துவமனையில் தீ! – 14 பேர் உயிரிழப்பு!

Share

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் தற்காலிக மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் டெட்டோவோ நகரில் அமைந்துள்ள குறித்த மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .

இங்கு ஏற்பட்ட தீ, தீயணைப்பு வீரர்களின் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது,.

கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்ற ஓட்சிசன் சிலிண்டர்கள் வெடித்தால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மருத்துவமனையின் பணியாளர்கள் எவரும் உள்ளடங்கவில்லை.

இத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் கருகிய நிலையில் காணப்படுகின்றமையால், சடலங்களை அடையாளம் காண தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...