23 64a426d185411 md
இலங்கைஉலகம்செய்திகள்

பலரையும் திரும்பி பார்க்க வைத்த ஈழத் தமிழ் இளைஞன்

Share

பலரையும் திரும்பி பார்க்க வைத்த ஈழத் தமிழ் இளைஞன்

சுவிட்சர்லாந்தில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரின் செயல் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் தொழிற்கல்வியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் சான்றிதழ் பெறும் போது ஈழத் தமிழ் இளைஞர் தமிழர் பண்பாட்டு உடையுடன் சென்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கவிதரன் என்ற தமிழ் இளைஞர் வேட்டி சட்டை அணிந்து சான்றிதழ் பெறும் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

இது தொடர்பான காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் தமிழையும், தமிழர் பண்பாட்டையும் தமிழர் விரும்பினால் எவரும் தடுப்பதில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவர் திகழ்வதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...