1 6 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Share

இந்தியாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்திய மாநிலமான கேரளாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 1324 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில், 77 வயதுடைய ஒருவரும் 82 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதிக காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மார்பு நெரிசல் போன்ற அறிகுறிகளை வைத்து மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

ஆகவே இது போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...