cctv
உலகம்

மீண்டும் தாக்குதல் அதிகரிப்பு! வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன்

Share

ரஷ்யாவின் ஆயுத கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன்-ரஷியா எல்லைப் பகுதியான பெல் கோரட் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரஷ்யாவின் வெடி மருந்து கிடங்கை உக்ரைன் படையினர் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

.இதில் ஆயுத கிடங்கு முற்றிலும் சேதமடைந்தது.

இதுகுறித்து பெல்கோரப் பிராந்தியத்தின் கவர்னர் வியாசெஸ்லாங் கிளாட் சோவ் கூறும் போது, பெல்கோரட் மாவட்டத்தில் உள்ள வெடி மருந்து கிடங்கு உக்ரைன் படையின் தாக்கு தலில் வெடித்து சிதறியது. அப்பகுதியில் இருந்த மக்கள் பாது காப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று கூறியுள்ளார்.

#Russia #Ukrine

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

hinad 1766299876
செய்திகள்உலகம்

சீனாவில் அதிசயம்: கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்கப் படிமம் கண்டுபிடிப்பு!

கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான கடலுக்கடியிலான தங்கப் படிமத்தைச் சீனா கண்டுபிடித்துள்ளது....

google logo
செய்திகள்உலகம்

ஊழியர்களை சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகுள் எச்சரிக்கை!

அமெரிக்க விசா வைத்திருக்கும் தனது ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என கூகுள் நிறுவனம்...

25 69468dc6982f1
செய்திகள்உலகம்

பாலைவன தேசத்தில் பனிப்பொழிவு: சவூதியில் மைனஸ் 4 டிகிரி குளிரால் மக்கள் ஆச்சரியம்!

வெப்பமான வானிலைக்குப் பெயர் பெற்ற சவூதி அரேபியாவில், தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவு உலக...