working boy
உலகம்செய்திகள்

அந்தரத்தில் நடந்த இளைஞன்! – ஈபிள் கோபுரத்தில் சகாசம்

Share

உலக சுற்றுலா தளங்களில் மிகவும் பிரசித்த பெற்ற ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வானளாவிய உயரத்தில் அமைந்துள்ள “ஈபிள் கோபுரம் ” ஆகும்.

தற்சமயம் ஈபிள் கோபுரத்திலிருந்து 600 மீற்றர் தூரம் கயிற்றில் கடந்த வீரரின் சாகசம் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

நேதன் பாவ்லின் என்ற 27 வயது ஆண் ஒருவரோலேயே இச் சாகசம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இவ் இளைஞர் 70 மீற்றர் உயரத்தில், ஈபிள் கோபுரத்திலிருந்து, சீன் ஆற்றின் மறுபக்கத்தில் உள்ள கலை அரங்கக் கட்டடத்துக்கு கயிற்றில் நடந்து சென்றது மட்டுமல்லாமல் பல்வேறு சாகசங்களும் புரிந்துள்ளார்.

இச் சாகசம் தொடர்பாக நேதன் பாவ்லின் தெரிவிக்கையில் “4 ஆண்டுகள் பயிற்சிக்கு பின்னரே வெற்றிகரமாக இந்த சாகசம் செய்யமுடிந்தது” என்று குறிப்பிட்டார்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டும் இதேபோன்று சாகசம் புரிந்துள்ளார்.

பிரான்ஸ் தேசிய மரபுடைமை நாளையொட்டியே அந்தச் சாகசத்தில் நேதன் பாவ்லின் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 11
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல்: முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ‘எயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி...

15 11
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: FBI அறிக்கையை மேற்கோள் காட்டி சஞ்சீவ எதிரிமான்ன விளக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தேவாலயங்களைக் காட்ட சுரேஷ் சலே போன்ற ஒருவரின் உதவி...

14 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்: இயந்திரங்களுக்குச் சேதமில்லை என கோப் (COPE) குழு உறுதி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியினால், அங்குள்ள மின் உற்பத்தி...

13 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மொரட்டுவையில் திருமண நாளன்று இளைஞர் கொலை: மூவர் கைது!

மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை...