பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமி்ட்டசிறுவன் கைது பாரிஸில் (Paris) நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளில்(Olympics) “வீர மரணம் அடைய விரும்புகிறேன்” என்று கருத்தினை தெரிவித்ததாக கூறப்படும் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள...
ஈபிள் கோபுரத்தில் ஏறி சாதனை படைத்த இளம் பெண் பிரான்ஸ் நாட்டிலுள்ள தடகள வீராங்கனை ஒருவர் தன் தாய்க்காக பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி சாதனை படைத்துள்ளார். அனுக் கார்னியர்(Anouk Garnier) என்னும்...
பாரிஸ் ரயில் நிலையத்தில் திடீரென தீயிட்டு பயங்கரவாத தாக்குதலை நடத்திய நபர்! அடையாளம் தெரிந்தது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில், பயங்கரவாத தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். பாரிஸின் Gare...
அதிக வரி, தரமற்ற இறுக்குமதி, பசுமை விதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தி பிரஸ்ஸல்ஸ் நகரில் திரண்ட வேளாண் மக்களால் அங்குள்ள தெருக்கள் ஸ்தம்பித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்...
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்திருந்து பயணித்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்ஜீரியா நாட்டில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு...
பிரான்ஸ் புது வருட கொண்டாட்டத்தில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலால் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதே இந்த தீர்மானத்திற்கு காரணமென அவர்...
மன்னிப்புக்கோரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இரத்து மற்றும் தாமதங்கள் உள்ளிட்ட பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்பு க்கோரியுள்ளது. இந்த காலகட்டத்தில், இரண்டு ஏர்பஸ் ஏ330 விமானங்கள் பல நாட்கள் சேவையில்...
பாரிசில் கத்திக்குத்து தாக்குதல்: கடும் கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி பிரான்சின் தலைநகர் பாரிசில் பொதுமக்களை குறிவைத்து இளைஞர் ஒருவர் நடத்திய தாக்குதலில் ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலாபயணி ஒருவர் உயிரிழந்தார். உள்ளூர்நேரப்படி நேற்றிரவு 9 மணியளவில் ஈபிள்...
பிரான்ஸ் தலைநகரில் இனவெறித் தாக்குதல் இஸ்லாமியர்கள் அதிகளவில் கொல்லப்படுவதாக தெரிவித்து விரக்தியடைந்த இளைஞன் ஒருவர் பரிஸில் ஈபிள் கோபுரம் அருகே கத்திகுத்து தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஈபிள் கோபுரம் அருகே நேற்று...
பாரிஸ் ஈபிள் டவர் சாலையில் கத்திக்குத்து தாக்குதல்: சிறையிலிருந்து வெளியேறிய கைதி சொன்ன காரணம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த திடீர் கத்திக் குத்து தாக்குதலில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை...
பாரிஸ் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட குரங்கு மண்டை ஓடுகள் பாரிஸ் நகரின் Charles de Gaulle விமான நிலையத்தில் 400 அரிதான குரங்கு இனங்களின் மண்டை ஓடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில்...
ஆல்ப்ஸ் மலையிலிருந்து பெயர்ந்து விழுந்த பாறைகள் பிரான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலையிலிருந்து பெயர்ந்துவந்த பாறைகள், ரயில் பாதைகள் சிலவற்றில் விழுந்துள்ளதைத் தொடர்ந்து ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக, பிரான்சுக்கும் இத்தாலிக்கும்...
பிரான்ஸ் தலைநகரில் வித்தியாசமான முறையில் திருட்டு: ஐவர் கைது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், வித்தியாசமான முறையில் 90 இடங்களில் கொள்ளையடித்த ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரீஸைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் அமைந்துள்ள...
பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். வடக்கு பாரிஸில் உள்ள குடியிருப்பு பகுதியில்...
பாரிஸ் நகரில் மீண்டும் திரண்ட நூற்றுக்கணக்கானோர் பிரான்சில் பொலிஸ் காவலில் கொல்லப்பட்ட கருப்பின இளைஞருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில், அதிகாரிகளின் தடையை மீறி நூற்றுக்கணக்கானோர் திரண்டுள்ளனர். பாரிஸ் நகரில் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நினைவஞ்சலி பேரணியில், நூற்றுக்கணக்கானோர்...
பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படும் போது சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் எச்சரிக்கை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனையடுத்து விளக்கமளித்த ஜனாதிபதி மாளிகை...
பற்றியெரியும் பிரான்ஸ்! பிரான்சின் பல்வேறு நகரங்களில் கலவரம் வெடிக்க காரணமான, பொலிஸ் வன்முறைக்கு பலியான 17 வயது இளைஞர் மற்றும் அவரது குடும்ப பின்னணி தொடர்பில் முழு தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸ் நகரின் மேற்கில் Nanterre...
“கோட்டாகோகம” வெளிநாட்டுக் கிளை முதன்முதலாக பிரான்சில் நேற்று திறக்கப்பட்டது. பிரான்சின் தலைநகரான பாரிசில் அமைந்துள்ள ரிபப்ளிக் சதுக்கத்தில் “கோட்டா கோகம” கிளை இயங்கும். ‘கோட்டாகோகம’வின் கிராமம் முதலில் காலி முகத்திடலில் உருவானது. அதன்பின்னர் நாட்டில் ஏனைய...
பாரிஸின் அழகிய தெரு என்று சொல்லப்படுகின்ற Champs-Elysées இன்று கிராமங்களின் காட்சிகளால் நிறைந்தது. ஆயிரக்கணக்கான ஆட்டு மந்தைகள், குதிரைகள் மற்றும் கால்நடைகளின் மலை மேய்ச்சல் நில அணிவகுப்பும் கிராமத்துக் கலைஞர்களது ஆடல் பாடல் களியாட்டங்களும் அந்த...
ஐம்பது வருடங்களுக்கு முன் தீட்டப்பட்ட காளியம்மன் ஓவியத்துக்கு பாரிஸ் நகரில் நடைபெற்ற நாகரிக அலங்காரக் கண்காட்சியில் பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது. 1971 ஆம் ஆண்டு ஓவியர் மாத்வி பரேக் இந்த ஓவியத்தை தீட்டியிருந்தார். இந்த கண்காட்சியில்...