57172467 403
உலகம்செய்திகள்

சீன உலோக சுரங்கங்களில் 40,000 குழந்தைத் தொழிலாளர்கள்! – விசாரணையில் அம்பலம்

Share

கொங்கோவின் கோபல்ட் உலோக சுரங்கங்களில் சீனா 40,000 குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்தி இருப்பது மனித உரிமை மீறல்கள் தொடர்பான கொங்கிரஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மின் சாதனங்கள் மற்றும் மின்சார கார்களை இயக்கப் பயன்படுத்தும் கோபல்ட் உலோக சுரங்கத்தில் சீனா அபாயகரமான வேலைச் சூழலுக்கு சிறுவர்களை கட்டாயப்படுத்துவதாக கதொலிக் செய்தி நிறுவனத்தில் செல்டா கால்ட்வெல் எழுதியுள்ளார்.

கொங்கோ சுரங்கத் தொழில்துறையில் சீனா பிரதான வெளிநாட்டு சக்தியாக இயங்கி வருகிறது. 2019இன் படி சீனா அதன் 83 வீதமான கோபல்ட் உலோம் மற்றும் 9 வீதமான சுத்திகரிக்கப்பட்ட செம்பு மற்றும் செப்புக் கலவையை கொங்கோவில் இருந்து இறக்குமதி செய்கிறது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...