15 2
உலகம்செய்திகள்

மனித மாமிசத்தை உட்கொண்ட நபர் : அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்

Share

மனித மாமிசத்தை உட்கொண்ட நபர் : அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்

பிரான்சில் (France) மனித இறைச்சியை உட்கொண்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சை சேர்ந்த நிக்கோ கிளாக்ஸ் (Nico Clax) என்ற நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் மனித மாமிசத்தின் சுவை குறித்து ஒரு காணொளி ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவருக்கு சிக்கன் மற்றும் ஆட்டு இறைச்சி விட மனித மாமிசம் தனக்கு விருப்பமானது என தெரிவித்துள்ளார்.

மனித இறைச்சி குதிரையின் இறைச்சியை போன்று இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மெலிந்தவரின் இறைச்சியை சாப்பிடுவது பிடிக்காது என்றும் கொழுத்த மனிதனின் இறைச்சி சுவையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...