உலகம்செய்திகள்

சவுதி இளவரசர் மீது தாக்குதல் முயற்சி: பெரும் பரபரப்பு

24 663bd1be544f4
Share

சவுதி இளவரசர் மீது தாக்குதல் முயற்சி: பெரும் பரபரப்பு

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை(Mohammed bin Salman Al Saud) கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறித்த விடயமானது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் மொசாட் ஆயுதப்படை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில்,

” ரியாத்தில் உள்ள அறிக்கை… பின் சல்மான் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பினார்” என பதிவொன்றை மேற்கொண்டுள்ளது.

எனினும் சவுதி தரப்பில் இருந்து இது தொடர்பிலான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ”Open-source intelligence defender என்ற அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில்,

” சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான படுகொலை முயற்சி தொடர்பாக இன்றிரவு செய்யப்பட்ட “உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள்” முற்றிலும் தவறானவை.

நகரத்திற்குள் அல்லது அதற்கு அருகில் இன்றிரவு எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை.

தெற்கு காசாவில் இஸ்ரேலிய தரைப்படை நடவடிக்கை தொடங்கும் வேளையில் தாக்குதல் தொடர்பான ஆரம்ப பதிவுகள் மத்திய கிழக்கு ஊடக ஆதாரங்களை இலக்காகக் கொண்டதாகத் தெரிகிறது.” என கூறப்பட்டுள்ளது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...