5 9 scaled
உலகம்செய்திகள்

20 வயது பெண்ணுடன் கணவன் உல்லாசம் – கம்பத்தில் கட்டி சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்!

Share

தகாத உறவில் இருந்த இளைஞரையும், பெண்ணையும் ஊர்மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

திரிபுரா, பெலோனியா அடுத்துள்ள ஈஷன்சந்திரநகர் என்ற பகுதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவருக்கு அதே பகுதியில் உள்ள 20 வயது பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும், வீட்டைச் சுற்றி வளைத்து சிறை பிடித்துள்ளனர்.

கதவை உடைத்து உள்ளே சென்று, 2 பேரையும் கட்டி தரதரவென இழுத்து வந்து கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். அதன்பின், பஞ்சாயத்து தலைவர்கள், அந்த இளைஞரின் மனைவியுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து விரைந்த போலீஸார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...