Weather
இலங்கைஉலகம்செய்திகள்

வங்காள விரிகுடா பகுதியில் சூறாவளி!

Share

வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளது.

இதற்கு ‘சிட்ரங்’ என பெயரிடப்பட்டுள்ளது.

நாளை(25) காலை இந்த சூறாவளி பங்களாதேஷ் கடற்பிராந்தியம் நோக்கி நகரக்கூடும் எனவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எவ்வாறாயினும் இந்த சூறாவளியினால் இலங்கைக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(24) 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

#weather

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 690065dff2d56
இலங்கைசெய்திகள்

பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு உறுதி: ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பையும் மீறி கல்வி அமைச்சு அறிவிப்பு!

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை...

1758774194 24 664f1eee56854
செய்திகள்

இலங்கை சுற்றுலாத் துறை எழுச்சி: ஒக்டோபரில் 21.8% வளர்ச்சி! – இந்தியாவிலிருந்து அதிகப் பயணிகள் வருகை

இலங்கையின் சுற்றுலாத் துறை ஒக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த மாதத்தின் முதல் 26...

24 66dfd5556ba12
செய்திகள்இலங்கை

புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை: அநுர அரசு உறுதி! – அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அநுர குமார...

124787881
செய்திகள்உலகம்

கனடா பிரதமரைச் சந்திக்க மறுத்த டொனால்ட் ட்ரம்ப்: ஆசியப் பயணத்தில் புதிய சர்ச்சை

ஆசியான் உச்சி மாநாட்டிற்குப் பிறகு தனது ஆசியப் பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு...