Freedom of expression 03 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்களின் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம் குறித்த செயலமர்வு!

Share

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் கொவிட் – 19 காலத்தில் பெண்களின் மறுக்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பிலான செயலமர்வு இன்று யாழில் இடம்பெற்றது.

விழுது நிறுவனத்தின் சிரேஷ்ட சமூக வலுவூட்டடாளர் வேந்தகுமார் ஜீவசர்மிளா தலைமையில், யாழ் திருநெல்வேலி லட்சுமி மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

Freedom of expression 02 1

இந்த நிகழ்வின் அதிதிகளாக, சட்டமானி கதிர்தர்சினி பரமேஸ்வரன்,

யாழ் மாவட்ட பெண்கள் அபிவிருத்திச் செயலக உத்தியோகத்தர் உதயனி நவரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டு கொவிட் காலத்தில் பெண்களின் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம் தொடர்பில் கருத்துப் பகிர்வுகளை மேற்கொண்டனர்.

Freedom of expression 01 1

இந்நிகழ்வில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...