gotta
செய்திகள்இலங்கை

‘பனாமா’ ஆவணத்தையும் கையிலெடுப்பாரா கோத்தா?

Share

” பன்டோரா ஆவணம் தொடர்பில் மட்டுமல்லாமல் 2016 இல் அம்பலப்படுத்தப்பட்ட பனாமா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துவதற்கு உடன் ஆணையிடுங்கள்.”

இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.

பனாமா ஆவணத்தில் 65 இலங்கையர்களின் பெயர்கள் இருந்தன. எனவே, அது தொடர்பிலும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கான ஆலோசனையை உடன் வழங்கவும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் ஜனாதிபதிக்கு அனுப்பட்டுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பன்டோரா ஆவணம் தொடர்பில் லஞ்ச, உழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
சினிமாசெய்திகள்

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக...

C1
சினிமாசெய்திகள்

கரகாட்டக்காரன் படத்திற்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம்.. 35 வருடங்களுக்கு முன்பே இவ்வளவா

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது...

C2
சினிமாசெய்திகள்

ராஜமௌலியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்தை பற்றி பதிவிட்ட நானி.. என்ன கூறினார் பாருங்க

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

25
இலங்கைசெய்திகள்

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என...