Protest isurupaya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்த கதி!!!

Share

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (15) தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்களின் தொழிற்சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் தேசிய கல்வியியற் கல்லூரிகளை கல்வி அமைச்சினால் ஆசிரியர் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதில் தாமதம் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே இன்று இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட களுத்துறை மாவட்ட கல்லூரி விரிவுரையாளர் ஒருவருக்கு கொவிட் தொற்றிருப்பது துரித அன்டிஜென் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தொற்றால் பாதிக்கப்பட்ட விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர்களும் தொற்றுக்குள்ளாகி உள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை போராட்டக்காரர்கள் தம்மிடையே குளிர்பான போத்தல்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால்...

18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...