dinesh
செய்திகள்அரசியல்இலங்கை

அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் எமக்கு தெரியாது ! – தினேஷ் குணவர்தன

Share

” இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் எந்த நாட்டில் இருக்கின்றார் என்பது எமக்கு தெரியாது.” – என்று கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதீடுமீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இலங்கை பொருளாதாரத்தின் இதயம்தான் மத்திய வங்கி. அந்த மத்திய வங்கியை கொள்ளையிட்ட முன்னாள் ஆளுநர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது எமக்கு தெரியாது. ஆனால் அவர்களுக்கு (எதிரணி) தெரியும்.

மத்திய வங்கியை அழிக்கும்போது பார்வையாளர்களாக இருந்தவர்கள்தான் இன்று நிதி முகாமைத்துவம் பற்றி கதைக்கின்றனர்.” – எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரம் முதல் திறக்கப்படும் என்ற தகவலையும் குறித்த விவாதத்தின்போது கல்வி அமைச்சர் வெளியிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...