Virat Kohli
செய்திகள்விளையாட்டு

தோல்வியிலும் விராட் சாதனை

Share

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில்  விராட் கோலி புதிய சாதனையொன்றைப் படைத்தார்.

இந்தியாவும் பாகிஸ்தான் அணிகள் நேற்று இடம்பெற்ற போட்டியில் மோதின.

இந்தியா, பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இப் போட்டியில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக  அணித்தலைவர் விராட் கோலி 49 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள்,
ஒரு ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக, 57 ஓட்டங்களைப் பெற்றார்.

20-20 உலக கிண்ண போட்டியில் விராட் கோலி பெற்றுக்கொண்ட  10-வது அரைசதம் இதுவாகும்.

இதன் மூலம் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதுவரை 20 ஓவர் உலக கிண்ண வரலாற்றில் மேற்கிந்த வீரர் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 9 அரைசதங்களை அடித்திருந்தமையே, அதிகூடிய அரைச்சத சாதனையாக இருந்தது.

இதனை விராட் கோலி நேற்று முறியடித்து, புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

#sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...