Tamil News large 2848993
செய்திகள்உலகம்

பல்கலையில் துப்பாக்கி சூடு! – 8 பேர் பலி

Share

பல்கலையில் துப்பாக்கி சூடு! – 8 பேர் பலி

ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

இன்று (20) காலை பல்கலைக்கழக ஒரு மாணவன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளான்,

மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் காயங்களுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளான் என தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்த சம்பவத்தின் போது மாணவர்கள், ,ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டடத்துக்குள்ளே இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டிடத்துக்குள் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பித்த சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...