fw
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இறக்கக்கண்டியில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!!

Share

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறக்கக்கண்டி  கிராமத்தில் இன்று காலை இரு பாடாசலை மாணவர்கள்  நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்கள்  இறக்கக்கண்டி வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த அல்ஹம்ரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் முகமது அர்ஹம்(15) , முஹமட் சஹி(14) ஆகியோர் என தெரியவந்துள்ளது.

கொழும்பிலிருந்து வந்த உறவினர்களுடன் இறக்கக்கண்டி கடற்கரைக்கு நீராடச்சென்ற போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...