AFDB Donates 83.6m for Ethiopia Djibouti Electricity Trade
செய்திகள்இலங்கை

மின்விசிறிகள், குளிரூட்டிகளை அணையுங்கள்!! – நாட்டு மக்களிடம் கோரிக்கை

Share

நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்று பாவிக்கும் மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகள் போன்றவற்றை இயன்றளவுக்கு அணைத்து மின்சாரத்தை சேமிக்க மக்கள் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சார நெருக்கடி தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கையில்,

நாட்டில் மின்வெட்டு அமுலாக்கம் தொடர்பில் இன்றையதினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களின் நிலைமைகள் ஆராயப்படவுள்ளன. அவற்றின் நிலைமைகள் ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

நீண்டகாலமாக நாட்டில் மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்படவில்லை. அதன் காரணமாகவே தற்போது மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான மின்சார நெருக்கடி ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என 2016 ஆம் ஆண்டே எமது ஆணைக்குழு ஏற்கனவே எச்சரித்துள்ளது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...