Trinco 1
செய்திகள்இலங்கை

மீண்டும் இந்தியாவுக்கு திருமலை எண்ணெய் தாங்கிகள்!

Share

LIOC நிறுவனத்தால் இலங்கைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள எண்ணெய் தாங்கிகளின் குத்தகைக்காலம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

லங்கா இந்தியன் எண்ணெய் கம்பனியால் (LIOC) திருகோணமலை எண்ணெய் தாங்கியில் தற்போது வழங்கப்பட்டுள்ள எண்ணெய் தாங்கிகளின் குத்தகைக்காலமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, LIOC நிறுவனம் புதிதாக நிறுவப்பட்ட டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிடெட் உடன் இணைந்து கூடுதலாக 61 தாங்கிகளை உருவாக்கவுள்ளது என்றும், இதன் 51 வீதமான பங்குகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும் 49 வீதமான பங்குகள் LIOC நிறுவனத்துக்கும் சொந்தனானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...