மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!
செய்திகள்இலங்கை

கொரோனா – முல்லையில் இன்று மூவர் சாவு!!

Share

கொரோனா – முல்லையில் இன்று மூவர் சாவு!!

முல்லைத்தீவில் இன்று (25) மூன்று பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்றும் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (24) 54 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவரும் நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இதனை விட முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...