z p03 Tissa
செய்திகள்அரசியல்இலங்கை

கூட்டுப் பொறுப்பற்ற அரசு இது! – திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு

Share

தற்போதைய அரசிடம் கூட்டுப் பொறுப்பு என்பது சற்றும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

இந்த அரசில் பொறுப்பில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்களே தவிர தமது பொறுப்பை உணரவில்லை.

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியாத நிலையில், மின்சக்தி அமைச்சர் எரிசக்தி அமைச்சரை குற்றம் சுமத்துகின்றார்.

எரிசக்தி அமைச்சரால் எரிபொருள் விநியோகம் செய்ய முடியாத நிலையில், அவர் மின்வலு அமைச்சரை குற்றம் சுமத்துகின்றார்.

இருவரும் தமது பணிகளை சரியாக செய்யாது, மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் செலுத்துகின்றனர். நாயின் வேலையை கழுதை செய்வதாகவும், கழுதையின் வேலையை நாய் செய்வதாகவுமே இதனை கருத வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...