5454
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மந்திரிமனை ஜன்னல்கள் மற்றும் கம்பிகள் திருட்டு!

Share

வரலாற்று தொன்மை வாய்ந்த யாழ்ப்பாணம் – நல்லூர் – மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் ஆகியன களவாடப்பட்டுள்ளன.

மந்திரி மனையின் பின்பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவை கழற்றி எடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் தலை நகராக இருந்த நல்லூரில் அரச காலத்தோடு சம்மந்தபடும் ஒரு கட்டிடமே மந்திரிமனையாகும்.

இந்த கட்டிடமானது போர்த்துக்கேயரால் யாழ்பாண அரசு கைப்பற்றப்படுவதற்கு முன்னுள்ள காலப்பகுதி வரை அமைச்சரின் இருப்பிடமாக காணப்பட்டது.

13 நூற்றாண்டுகளுக்கு முற்பட்டஇக் கட்டிடம் செங்கட்டி, சுண்ணாம்பு, சாந்து மரங்கள், ஓடுகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

1 1 1 3 1 2

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால்...

18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...